முன்னாள் இரண்டு அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சரான நலின் பெர்னாண்டோ ஆகியோர் எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் விளையாட்டுத்துறை…