மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி.

மட்டக்களப்பு கிராங்குளத்தில் இரு வெவ்வேறு விபத்து சம்பவங்களில் ஒருவர் பலி. இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு…

அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை…

கல்முனையில் முதியோருக்காக  உதயமாகிறது அஜா( AJAA) இல்லம்!

( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக கல்முனையில் அஜா(AJAA) இல்லம் உதயமாகிறது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லம் எதிர்வரும் சனிக்கிழமை(5) காலை திறந்து வைக்கப்படவிருக்கிறது. அஜா இல்ல ஸ்தாபகரும்…

எம். தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம்

எம் தர்ஷனின் இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் ஆசிரியர் மகாலிங்கம் தர்ஷனின் கதை திரைக்கதை இயக்கத்தில் உருவான ”கண்கள் நனைகின்றன” குறும்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது Actors Mrs. T. Jeyaranjini Mr. V. Kajendran T. Nagendran V.…

புதிய வாகன பதிவின்போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயம்

புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் ஆட்டோ தவிர்ந்த ஏனைய அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்! 

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்! பிரபல கதாபிரசங்கி கலைமாமணி ஸ்ரீதயாளனின் கதாப்பிரசங்கம் ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத் திருவிழா இன்று (02)…

பாண்டிருப்பு மீனவர் சடலமாக மீட்பு-விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது . அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை(31) மாலை காணாமல் சென்ற குறித்த…

திருக்கோவிலில் தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வு!

(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு) இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வானது திருக்கோவிலில் இடம்பெற்று இருந்தது. இந்நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரக் கிளையின் தலைவர் பி.நந்தபாலுவின் தலைமையில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் இடம்பெற்று இருந்தது. இதன்போது சாமுவேல்…

வியாழேந்திரனின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 08, ம் திகதிவரை நீடிப்பு

வியாழேந்திரனின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் 08, ம் திகதிவரை நீடிப்பு.. இலஞ்சம் கொடுக்க உதவியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு…

துப்பாக்கி மற்றும்  ரவைகளுடன்  சம்மாந்துறையில் ஒருவர்  கைது

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…