சிறப்புக் கட்டுரை – மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. வி.ரி. சகாதேவராஜா
இன்று மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை…
