இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(07/08/2025) நிறைவடைகிறது.

இந்த வருடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(07/08/2025) நிறைவடைகிறது.அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம் 18/08/2025 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நவம்பர்…

தாந்தாமலையில் வைத்து மடத்தடி மீனாட்சியின் ஆலய வீதி சீரமைப்புக்கு உறுதியளித்த சொர்ணம் தொழிலதிபர்

தாந்தாமலையில் வைத்து மடத்தடி மீனாட்சியின் ஆலய வீதி சீரமைப்புக்கு உறுதியளித்த சொர்ணம் தொழிலதிபர்( வி.ரி.சகாதேவராஜா)வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை தரிசித்த சொர்ணம் தொழிலதிபர் எம்.விஸ்வநாதன் அங்கு அவர் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து கலந்துரையாடினார். கூடவே சமூக செயற்பாட்டாளர்…

பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள்  எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம்  

பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம் பாறுக் ஷிஹான் பாசிகுடவிலிருந்து பொத்துவில் வரையான P 2 P சைக்கிளின் சவால்,அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் எனும் தொனிப்பெருளில் சைக்கிள் ஓட்டம்…

வெள்ள அனர்த்தத்தினை தடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம்

வி.சுகிர்தகுமார் வெள்ள அனர்த்தத்தினை தடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் (05)ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை (08) பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில்!

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் நாளை (08) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலைவிழா! கிழக்கு மாகாண…

கல்முனையில் நடைபெற்ற அமைதி வழிப் போராட்டம்!

( காரைதீவு சகா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு கல்முனை மாநகரில் நேற்று (6) புதன்கிழமை காலை அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான…

செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை-  35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில்.

செம்மணி போல் திராய்க்கேணியிலும் மனிதப் புதைகுழி! 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை! 35 வது வருட திராய்க்கேணி படுகொலை தினத்தில் ஜெயசிறில். ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள்…

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ கைதுமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம்…

திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்!

திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுக்ளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்! 1990 ஆம் ஆண்டில் திராய்க்கேணியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தல் செய்து சுடரேற்றிற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று 06.08.2025 புதன்கிழமை மாலை 06:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. திராய்க்கேணியில் 54 தமிழர்கள் வெட்டிப்…

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் -ஜனாதிபதி

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில்…