திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஒவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம்

திருக்கோவில் பிரதேச மக்கள் கண்களினை விற்று ஒவியம் வாங்கப்போகின்றார்களா – முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் விசனம் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுதொடர்பாக காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிடுகையில் கடந்தகாலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்விற்கு எதிரான எமது மக்கள் ,…

தேசிய போட்டியில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வென்ற கராத்தே வீரர் பாலுராஜ்; இந்த மாதம் நடைபெறவுள்ள போட்டியுடன் ஓய்வை அறிவிக்கவுள்ளார்

தொடர் தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் பாலுராஜ் தேசிய போட்டியில் இம்மாதம் பங்குகொள்கிறார்! தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இம்மாதம் நடைபெறவுள்ள 49 ஆவது…

தாந்தாமலையில் இன்று நள்ளிரவில் தீமிதிப்பு! நாளை (9) காலை 6 மணிக்கு தீர்த்தோற்சவம் !!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு வைபவம் இன்று (8) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் நடைபெறவிருக்கிறது என ஆலயத் தலைவர் இ.தட்சணாமூர்த்தி…

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்- அரசிடம் மீண்டும் வலியுறுத்திய கோடிஸ்வரன் எம்.பி

தமிழின அழிப்புக்கு ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாறாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவை கொலை செய்ய பயன்படுத்திய இந்த சட்டத்தை இந்நாள் தலைவர் ஜனாதிபதி…

இனி சாய்ந்தமருதில் இரவு நேர பொலீஸ் ரோந்து- பொலீஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தெரிவிப்பு.

இனி சாய்ந்தமருதில் இரவு நேர பொலீஸ் ரோந்து! பொலீஸ் பொறுப்பதிகாரி சம்சுதீன் தெரிவிப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) இனிமேல் சாய்ந்தமருது பிரதேசத்தில் குறிப்பாக கடற்கரை மற்றும் பிரதான வீதிகளில் இரவு நேர பொலீஸ் ரோந்து மேற்கொள்ளப்படும் என்று சாய்ந்தமருது பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி…

கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம்! 

கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம் ( வி.ரி. சகாதேவராஜா) நேற்று வெளியான 2025 ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சமூக விஞ்ஞான போட்டி முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்திலுள்ள 17 வலயங்களின் நிரல்படுத்தல்களின் படி…

35 வது வருட திராய்க்கேணி படுகொலை-கண்ணீருடன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகள்

35 வது வருட திராய்க்கேணி படுகொலை-கண்ணீருடன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகள் பாறுக் ஷிஹான் திராய்க்கேணி மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு…

35 வது வருட திராய்க்கேணி படுகொலை-கண்ணீருடன் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டிகள் பாறுக் ஷிஹான்திராய்க்கேணி மனிதப் புதைகுழி-54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லைஅம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும்…

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(07/08/2025) நிறைவடைகிறது.

இந்த வருடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன்(07/08/2025) நிறைவடைகிறது.அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம் 18/08/2025 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நவம்பர்…

தாந்தாமலையில் வைத்து மடத்தடி மீனாட்சியின் ஆலய வீதி சீரமைப்புக்கு உறுதியளித்த சொர்ணம் தொழிலதிபர்

தாந்தாமலையில் வைத்து மடத்தடி மீனாட்சியின் ஆலய வீதி சீரமைப்புக்கு உறுதியளித்த சொர்ணம் தொழிலதிபர்( வி.ரி.சகாதேவராஜா)வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை தரிசித்த சொர்ணம் தொழிலதிபர் எம்.விஸ்வநாதன் அங்கு அவர் ஆலய பரிபாலன சபையினரையும் சந்தித்து கலந்துரையாடினார். கூடவே சமூக செயற்பாட்டாளர்…