சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு!

கொழும்பு உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு! கொழும்பு மாநாகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அரசியல்…

கல்முனை பிராந்தியத்தின் நீண்ட காலகனவு இன்று நனவாகியதில்  மகிழ்ச்சி -முதியோர் பராமரிப்பு இல்லத் திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் அதிசயராஜ்

( வி.ரி.சகாதேவராஜா) எமது கல்முனை பிராந்தியத்தின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த முதியோர் இல்லம் என்ற கனவு இன்று நனவாவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான யூடி அருள்ராஜாவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். இவ்வாறு கல்முனையில் அஜா…

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு.

காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின்(NPP) தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைப்பு. -பிரபா- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியில்(NPP) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் காரியாலயம் காரைதீவு ஆறாம் வட்டாரத்தில் நேற்று (06) திறந்து…

இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது!நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்!பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன்

( வி.ரி. சகாதேவராஜா) இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது.எனவே அதனை முந்துவதற்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு…

சதானந்தம் ரகுவரனின் ‘பிரசவம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது!

-வி.ரி.சகாதேவராஜா- கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய ‘பிரசவம்’ என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமைகல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு…

வர்த்தக செய்தி – நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைக்கு நாடுங்கள் -Dream Vision – பிரதான வீதி ,பாண்டிருப்பு

வர்த்தக செய்தி – நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைக்கு நாடுங்கள் –Dream Vision – பிரதான வீதி ,பாண்டிருப்பு நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைகளை பெற்றிட இன்ற நாடுங்கள் Dream Vision பாண்டிருப்பு பிரதான வீதியில் (திருவள்ளுவர் வீதிக்கு…

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்!

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்! சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5) சனிக்கிழமை கொடியேற்றத்துடன்…

சுயேச்சை அணி தம்பட்டையில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது. தம்பட்டையில் தேர்தல் பரப்புரை நேற்று(5) சனிக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து…

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பிற்கு விஜயம்

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில்…