Month: October 2025

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் கல்முனை விசேட அதிரடிப் படையினர் விசாரணை

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப் படையினர்…

போயா விடுமுறை நாளில்  வீடொன்றில் மதுபான விற்பனை-கல்முனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது

போயா விடுமுறை நாளில் வீடொன்றில் மதுபான விற்பனை-சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான் போயா விடுமுறை நாளில் வீடொன்றில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைதாகியுள்ளார். கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் நேரடி வழிகாட்டலில் இயங்கும் போதைப்பொருள்…

ஜனாதிபதி தலைமையில் உலக குடியிருப்பு தின நிகழ்வுகள்

உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் இன்று (05) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றன. ‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக…

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்ட பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இப்பட்டமளிப்பு விழா…

பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற  வள்ளலாரின் 202 வது அவதார தின விழா

பாண்டிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வள்ளலாரின் 202 வது அவதார தின விழா ( வி.ரி.சகாதேவராஜா) அருட்பிரகாச வள்ளலாரின் 202 வது அவதார நாளான இன்று (05) ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மைய ஏற்பாட்டில் விசேட ஆன்மீக நிகழ்வுகளகாலை…

கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற வாணி விழா!

கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்ற வாணி விழா! கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் வாணி விழா 02.10.2025 வியாழக்கிழமை அலுவலக கேட்போர் கூடத்தில் சிற்ப்பாக நடைபெற்றது. திருமதி வரணியா சாந்தரூபன் ( பிரதிக் கல்விப் பணிப்பாளர் – திட்டமிடல்) அவர்களின்…

தொடர் சேவை செய்யும் ‘ஒஸ்கார்’ சிறுவர் தினத்தில் குடியிருப்புமுனையிலும் மாணவர்களுக்கு  கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தில் மிகவும் குடியிருப்புமுனை மாணவர்களுக்கு “ஒஸ்கார்” அமைப்பு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! (வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தினத்தில் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய நாவிதன்வெளி அன்னமலை குடியிருப்புமுனை சண்முகா பாடசாலை…

வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமலுக்கு ஏன் கலக்கம்

ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ ஏன் கலக்கமடைய வேண்டும். கலக்கமடைய வேண்டாம், பதற வேண்டாம் உண்மை வெளிவரும் என்று நாமல் ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என தொழில் பிரதி அமைச்சர்…

சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நேர்த்திப்பொருட்கள் ஏல விற்பனை பிரதேச செயலாளர் தலைமையில் சுமுகமாக நடைபெற்றது

சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா உற்சவத்தின் இறுதி நாளான நேற்று நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் பிரதேச செயலாளர் தலைமையில் ஏலமிடும் நிகழ்வு நடைபெற்றது.பிரதேச செயலாளர் ,கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சுமூகமாக…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற வாணி விழா

செல்லையா-பேரின்பராசா கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் இந்து மாமன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய வாணிவிழா நிகழ்வு 30.09.2025 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி-கலையரசன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இவ் விழாவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்.கு.சுகுணன் பிரதம…