Month: July 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் விஷேட சலுகைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை ‘வளமான நாடு -அழகான வாழ்க்கை’ எனும் அரசாங்க கொள்கைப்…

பாடசாலை நேரத்தை அதிகரிக்க முடிவு!

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, ஒரு பாடத்தின் காலம் 45 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “பாடம் அல்லது…

இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும் -தாந்தாமலை முருகன் ஆலய “கடம்பன் மாலை”  பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நீலமாதவானந்தா ஜீ உரை!

இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும்! தாந்தாமலையில் இகிமி.சுவாமி நீலமாதவானந்தா ஜீ ( தாந்தாமலையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இறைவனை எல்லா உயிர்களிலும் காண வேண்டும், எல்லா உயிர்களும் இறைவனைக் காண வேண்டும் .இந்த இரண்டும் இருப்பது ஒரு சமயத்தினுடைய முழுமையாகும். இவ்வாறு மட்டக்களப்பு…

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா 

முருகனுக்கு பட்டுக்கொணரும் உத்தியோகத்தர் திருவிழா வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய 2025ம் ஆண்டிற்கான உற்சவத்தின் முருகனுக்கு பட்டுக்கொணரும் பிரதேச செயலக உத்தியோகத்தர் திருவிழா திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்ற…

அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிப தியால் பரிந்துரை

அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் ஜனாதிப தியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை…

கர்ப்பிணித் தாயின் குழந்தை மரணம் குறித்து மண்டூர் பிரதேச வைத்தியசாலை அறிக்கை.

18.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் ஒருவரின் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில், வைத்தியசாலை நிர்வாகம் வருத்தத்துடன் இவ் அறிக்கையை வெளியிடுகிறது. அன்று மதியம் 12 மணியளவில், கடும் குருதிப்போக்குடன் (abruptio placentae) குறித்த தாய்…

ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)!

ஏப்ரல் 2026க்குள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (E-NIC)! கொழும்பு, ஜூலை 21, 2025: இலங்கையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் (இ-என்ஐசி) ஏப்ரல் 2026க்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதாரத் துணை அமைச்சர் எரங்க வீரரத்ன…

காரைதீவிற்கு  பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.!

காரைதீவிற்கு பொலிஸ் அத்தியட்சகர் கலனசிறி விஜயம்.! மரியாதை அணிவகுப்பிலும் பங்கேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.பி.எச்.கலனசிறி காரைதீவு பொலீஸ் நிலையத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். அம்பாறை கரையோரப் பிரதேச புதிய பொலீஸ் நிலையங்களுக்கான விஜயத்தின் ஓரங்கமாக காரைதீவுக்கு…

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு!

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27வது நிருவாகம் தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 27 வது தலைவராக, கிழக்கு மாகாண உதவி பிராந்திய முகாமையாளர்( LOLC – Finance) லயன் ஏ.எல்.மொகமட் பாயிஸ் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இப்…

“கிளீன் ஸ்ரீ லங்கா” -கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சிரமதானப்பணி

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு (பாறுக் ஷிஹான்) “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக பாரிய சிரமதானத்தை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த…