Month: July 2025

அகத்திய மாமுனியின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் ஆலய ஆடி அமாவாசசைத் தீர்த்தோற்சவம்!

அகத்திய மாமுனிவரின் பாதம் பட்ட திருகோணமலை மூதூர் கங்குவேலி ஆதிசிவன் தேவஸ்தான வருடாந்த ஆடி அமாவாசை திர்த்தோற்ஸவ விஞ்ஞாபனம் .2025 அகத்திய மாமுனிவரின் பாதம் பட்டதும், சிவன் தனது திருவாக்கின் பிரகாரம் அகத்திய மாமுனிவர் மூலம் விரும்பி குடி கொண்டதும், கரைபுடண்டோடும்…

பொத்துவிலில் இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றகோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் பாறுக் ஷிஹான் பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச…

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025 கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் கடந்த 15.07.2025 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 24.07.2025 வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் உற்சவம்…

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா

நாட்டாரியல் கலைகளை மேடையேற்றிய “நாட்டார் கலை நயம்” விழா (பாறுக் ஷிஹான்) கிழக்கு மாகாண மக்களின் நாட்டாரியல் கலைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்திட்டத்திற்கமைய இம்மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் நாட்டார் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை மேடையில் கொண்டாடும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்ட…

காரைதீவு விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி-முன்னோடிக் கூட்டம்

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி–முன்னோடிக் கூட்டம் ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அதற்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னோடிக் கூட்டம் ஒன்று…

யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி-சபாநாயகர்  ஜகத் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் வாழ்க்கை சரிதமடங்கிய கண்காட்சி! சபாநாயகர் ஜகத் அங்குரார்ப்பணம் ( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சுவாமி விபுலாநந்தரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான கண்காட்சியினையும், திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனையும் கடந்த இரண்டு…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு – கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு –கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை! கல்முனை மாநகரில் இன்று கையெழுத்து வேட்டை! ( வி.ரி.சகாதேவராஜா) பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சம உரிமை இயக்கம் கல்முனை…

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்!

முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்! கொழும்பு, ஜூலை 20, 2025: முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்ய…

சிறப்பாக நடைபெற்ற  சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.

சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு. ( வி.ரி. சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (19.07.2025)…

நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்; ஆரம்பம் !

நாளை சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூஜையும், அன்னதானமும்; ஆரம்பம் !( வி.ரி.சகாதேவராஜா) சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையும், அன்னதானமும் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் நாளை (19) சனிக்கிழமை பட்டய அறிவித்தலுடன் ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஆகஸ்ட்…