Month: July 2025

பொலநறுவ சிங்கள கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து சிவலிங்கம் பிரதிஷ்டை- வாழ்த்துக்கள்!!

( வி.ரி. சகாதேவராஜா) பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர் குடும்பங்களும் அமைதியாகக் கூடி வாழ்ந்து…

முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்

வி.ரி.சகாதேவராஜா .முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. தயாரத்ன தனது 89 வயதில் இன்று (25) காலை காலமானார். சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நலன்புரி…

பலரையும் சிந்திக்க வைத்த ஜனாதிபதியின் நேற்றைய உரை

எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,”நாட்டில் தற்போதுள்ள…

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை  தீர்த்தோற்சவம்!

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ தீர்த்தோற்சவம் நேற்று (24) வியாழக்கிழமை சமுத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம்…

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK)

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ;நன்கொடை மார்க்கண்டு நேசராசா ( MP இஷானி பிரைவேட் லிமிடெட் UK) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கனரக தொழில்துறை சலவை இயந்திரம் ஒன்று மார்க்கண்டு நேசராசா ( MP…

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை; கல்முனை மாநகர சபை

கல்முனை மாநகர பிரதேசங்களில் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி இறைச்சியை 2300 ரூபாவுக்கும் 250 கிராம் முள் சேர்க்கப்பட்ட…

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: மட்டக்களப்பு பொலிஸ் நிலைய முன்னாள் OIC தடுத்து வைப்பு :தொடந்தும் விசாரணையில்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்க ப்படுகிறது. வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவரின் கொலை மற்றும்…

காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல்

காரைதீவில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை 42 வருட நினைவேந்தல் ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் 1983 இல் இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 வது வருடத்தை நினைவுகூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இன்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது.…

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா   மகோற்சவம்  25இல் கொடியேற்றம்; 09 இல் தீர்த்தம்!!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை மறுநாள் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார். உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய…

இன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா !

இன்று சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா ! ( கண்டியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் பழம் பெரும் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா இன்று (23) புதன்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது . பேராதனைப் பல்கலைக்கழகத்தின்…