Month: May 2025

கல்முனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (12.05.2025) பொலிஸ் நிலையத்தின் முன்றலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்…

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் அமைப்பது எவ்வாறு?தமிழரசு தலைவர் செயலாளர் அம்பாறை வருகின்றனர்-தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகள் அமைப்பது எவ்வாறு?தமிழரசு தலைவர் செயலாளர் அம்பாறை வருகின்றனர்! தமிழரசு வாலிப முன்னணி செயலாளர் நிதான்சன் தெரிவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஆறு சபைகளிலே போட்டியிட்டது. இதில் ஆட்சி அமைப்பது அல்லது…

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு!

கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சிறப்பாக நிகழ்ந்த ”கவிதை கேளுங்கள்” நிகழ்வு! கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்வான கவிதை கேளுங்கள் நேற்று 11.05. 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு கல்முனை வடக்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…

இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற உலக தாதிய தின நிகழ்வு; பணிப்பாளர் Dr.குணசிங்கம் சுகுணன் பிரமத அதிதியாக கலந்து சிறப்பிப்பு

இன்று (12) உலகத் தாதியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதரவை வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தாதிய தின நிகழ்வில் பிரதம அதிதியாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களும், விசேட அதிதியாக மட்டக்களப்பு தாதிய கல்லூரியின் அதிபர் ஹிமாலி பீரிஸ்…

சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு!

சம்மாந்துறையில் முன்னாள் உப தவிசாளர் ஜெயச்சந்திரன் மீண்டும் சுயேட்சையில் தெரிவு! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் வட்டாரத்தில் தெரிவான 12 பேரில் இருவர் தமிழர்கள் ஆவர். சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வெள்ளி ஜெயச்சந்திரன்…

பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணையில் சுவாமி விபுலாநந்த வீதிக்கு பெயர் பதாதை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (11) சிறப்பாக இடம்…

இன்று இலங்கையை உலுக்கிய துயரச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விசேட அறிக்கை

நுவரெலியா – றம்பொடை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். றம்பொடை பகுதியில் இன்று காலை அரச பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் விபத்து தொடர்பில்…

இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு  விழா

இன்று காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா ( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாவையொட்டிய இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது மாவட்ட…

சித்தர்கள் பார்வையில் சித்ரா பௌர்ணமி -இன்று (12.5.2025) திங்கட்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது .

சித்தர்கள் பார்வையில் சித்ரா பௌர்ணமி -இன்று (12.5.2025) திங்கட்கிழமை இரவு சித்ரா பௌர்ணமி வருகிறது . -வி.ரி. சகாதேவராஜா_ சித்ரா பௌர்ணமி அன்று சித்திரகுப்தன் பிறந்த நாள் ஆகும். உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள்…

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்!

பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார், ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நாளை (13) இரத்ததான முகாம்! கல்முனை ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நாளை 13.05.2025 செவ்வாய்க்கிழமை இரத்ததான முகாம் ஒன்று பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்,…