2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உரை
ஜெர்மனியின் பேர்லினில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில், கோட்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஈடுபாட்டின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. இந்த…