Month: May 2025

ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது -கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்

ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது! கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் (வி.ரி.சகாதேவராஜா) ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகமாகும். ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது. அந்த வகையில் கல்முனை நெற் இணையத்தளமானது சமூகப் பொறுப்புடன் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சி…

ஒவ்வொரு நபரையும் பல்வேறு சூழ்நிலைகளில் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை:  ஒரு உளவியல் பார்வை – சதானந்தம் ரகுவரன்

ஒவ்வொரு நபரையும் பல்வேறு சூழ்நிலைகளில் திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை: ஒரு உளவியல் பார்வை – சதானந்தம் ரகுவரன் மனிதர்கள் சமூக உயிரினங்கள். நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதும், அங்கீகாரத்தைத் தேடுவதும் இயல்பானது. ஆனால், “ஒவ்வொரு நபரையும் எல்லா சூழ்நிலைகளிலும் திருப்திப்படுத்த முடியாது” என்பது…

காரைதீவு பிரதேச சபைக்கு  தெரிவு செய்யப்பட்ட முன்னாள்  தவிசாளர் ஜாஹிர்  ஒரு வருடமாவது  பட்டியல் உறுப்பினர் பதவியை  மாவடிப்பள்ளிக்கு வழங்க வேண்டும்-மாவடிப்பள்ளி வாழ் மக்கள் கோரிக்கை 

காரைதீவு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் தவிசாளர் ஜாஹிர் ஒரு வருடமாவது பட்டியல் உறுப்பினர் பதவியை மாவடிப்பள்ளிக்கு வழங்க வேண்டும்-மாவடிப்பள்ளி வாழ் மக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் நடைபெற்று முடிந்த 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டம்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் விசேட செயலமர்வும் பரிசளிப்பு நிகழ்வும் உலக கை சுகாதார தினத்தினை (05.05.2025) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விசேட நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். சுகுணண் குணசிங்கம் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக…

தமிழரசுக்கட்சியை கைவிட்டு இத்தேர்தலில் வெற்றி பெற ஒருபோதும் நாங்கள் நினைக்கவில்லை.

வி.சுகிர்தகுமார் சுயேற்சை குழுவை உருவாக்கியது வேறு யாருமல்ல.தமிழரசுக்கட்சியின் பழமையான உறுப்பினர்களே. தமிழரசுக்கட்சியை கைவிட்டு இத்தேர்தலில் வெற்றி பெற ஒருபோதும் நாங்கள் நினைக்கவில்லை. என்னையும் ஒரு வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுகட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் தலைமைகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால்…

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு இணக்கம்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்ட ட்ரம்ப், குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பதிவில், இரவில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் இரண்டு நாடுகளும்…

அருகம்பை கடற்கரை பகுதியை  அழகுபடுத்திய  இராணுவம்

அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம் (பாறுக் ஷிஹான்) ஆசியாவின் நான்காவது பெரிய கடல் பாறை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அருகம்பை பகுதியில் அமைந்துள்ளது நீர் சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டிற்கு நல்ல சூழல் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறுகம்பை விரிகுடா…

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!

கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் 2025.05.12 முதல் 2025.05.14 வரையான மூன்று நாட்களும் கல்முனை மாநகர சபை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற விசேட இரத்ததான நிகழ்வு

உலக தாதியர் தினத்தை முன்னிட்டு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் இன்று (08.05.2025)தாதிய உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், தாதிய பரிபாலகர், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வானது…

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை மூடப்படும்

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை (03 நாட்கள்) மூடப்பட வேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க,…