ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது -கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன்
ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது! கல்முனைநெற் விழாவில் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் (வி.ரி.சகாதேவராஜா) ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகமாகும். ஊடகங்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த துணைபோகக்கூடாது. அந்த வகையில் கல்முனை நெற் இணையத்தளமானது சமூகப் பொறுப்புடன் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சி…