Month: March 2024

அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது:

அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது: நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலயத்தில் 2024-03-08 மகா சிவராத்திரி தினத்தன்று அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட சிவலிங்கம் பிரதிட்சை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கம் பரிவார இலிங்கமாக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பிய போது…

பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கடல் நீரால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம்

பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் இன்று 2024-03-08) மஹா சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெறுகிறthu. சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து சிவ லிங்கத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களால் இன்று காலை முதல் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது மகா சிவராத்திரி நான்குசாம…

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..

மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு இன்று விடுத்துள்ள அறிவித்தல்..! எதிர்வரும் வாக்காளர் இடாப்புக்காக 2008.01.31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களைக் கணக்கெடுப்பதற்காக கிராம அலுவலர் உங்களுடைய வீட்டுக்கு வருகைதராவிட்டால் உடனடியாக அவரிடம் விசாரிகுமாறு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்பு! 

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்பு! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் (04.03.2024) சிவராத்திரி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சம்மாந்துறை வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அப்பியாசா கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன. கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில்…

மின் கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும்…

சாந்தனின் வித்துடல் விதைக்கப்பட்டது!

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து…

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்.

ஊடகவியலாளரின் தந்தை காலமானார். மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) அவர்களின் தந்தை த.நடராசா என்றழைக்கப்படும் நவம் நேற்றுக்காலை (03) காலமானார். அன்னார், இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓய்வுநிலை நடத்துனராவார். அவர், கோவில் பரிபாலன…

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களையும், நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2024.03.03 இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் செல்வி.P.யோகராணி ஆசிரியையின் 34வருட சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

சாந்தனின் வித்துடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டது!

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார். சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான…