Month: March 2024

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம்  நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப்

பாறுக் ஷிஹான் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் – முஷாரப் எம்.பி உறுதிபடத் தெரிவிப்பு கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

அந்தியேட்டி வீட்டு வீட்டு கிருத்திய அழைப்பு -அமரர் வடிவேல் பற்பராசா

ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரr வடிவேல் பற்பராசா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 03/03.2024 யாழ். சுன்னாகம் இல்லத்தில் நடைபெறும். ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்…

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ்

சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழி – கம்பவாரிதி ஜெயராஜ் பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும்…

திருக்கோவிலில் இல்மனைற்று அகழ்வுக்கு எதிராக போராட்டம்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கடற்கரை பகுதியில் இல்மனைற்று அகழ்வினை தடுப்பதற்கான எதிர்ப்புப்போராட்டம் நேற்று காலை திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் நடைற்றது. அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இதில் தமிழ் தேசிய…

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருமலை மாணவன்!

Gee. M.குணா இந்திய தனுஷ்கோடி இருந்து இலங்கை தலைமன்னாருக்கு 36 கிலோ மீட்டர்கள் நீந்தி கடந்த திருக்கோணமலை ஸ்ரீ கோனேஸ்வரர் இந்து கல்லூரியில் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் 13 வயது மாணவனின் உலக சாதனையை வாழ்த்தி பாராட்டுகிறோம்

காத்தான்குடியில் பலர் கைது: பயங்கரவாத கும்பல்?

. வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில்…