பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களையும், நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2024.03.03 இல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் செல்வி.P.யோகராணி ஆசிரியையின் 34வருட சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.