Month: March 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து இன்று மாலை உணர்வுடன் அணி திரளுங்கள் கல்முனை வடக்கு பிரதேச மக்கள் அரச சேவையை பெறும் அடிப்படை உரிமையை தடுக்கும் இனவாதத்துக்கும் , அத்துமீறிய அதிகார பயங்கரவாதத்துக்கும் எதிராக இன்று…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது

திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின்பணிப்புறக்கணிப்பு 15 நாள்களின் பின் கைவிடப்பட்டது (கனகராசா சரவணன்)திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் 15 நாள்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை 4 மணி தொடக்கம் அவசர சிகிச்சைப்…

மாணவிகளுக்கு சுகாதாரஅணையாடை வவுச்சர்கள்!

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை (நாப்கின்) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் சித்திரை புத்தாண்டின்பின்னர் பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார்8 இலட்சம் பாடசாலை…

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நான்காவது  நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச சேவையை…

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி!

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பலி! வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பரிதாபமாக மரணமடைந்தார் குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த குறித்த…

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான இலங்கை நோக்கிய பயணித்த கப்பலும் பலரின் உயிரை காத்த அழைப்பும்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது இடம்பெற்ற இலங்கை வந்த அமெரிக்க கப்பல் விபத்தில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய அழைப்பு தொடர்பில் மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் கருத்து வெளியிட்டுள்ளார். கப்பலானது அதன் செயல்திறனை இழந்தவுடன், அதன் அதிகாரிகள் ”கப்பல் மோதப்போகிறது. பாலத்தை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் இந்தியா? மைத்திரி பரபரப்பு வாக்குமூலம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத்துறையும் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரங்காட்டி இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர்…

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் அம்பாறை லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு!

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இக்குளம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய…

இன்று காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா

இன்று காரைதீவில் கொட்டும் மழையிலும் களைகட்டிய சுவாமி விபுலாநந்தஅடிகளின் 132 ஆவது ஜனனதினவிழா( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 132வது ஜனன தின விழா இன்று (27) புதன்கிழமை கொட்டும் மழையிலும் காரைதீவில் சிறப்பாக…