Month: June 2023

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல.

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; -உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல. (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர…

மேலும் 800 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீங்குமாம் -வாகன இறக்குமதி தற்போதைய்க்குசாத்தியம் இல்லை!

2023 ஆண்டு டிசம்பருக்குள் மேலும் 800 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கவனத்தில் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு வழங்கிய…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் உண்மையில் என்ன நடக்கும்?

இலங்கை ரூபாவின் பெறுமதியில் உண்மையில் என்ன நடக்கும்? பணவீக்கம் அதிகரிக்காத வகையில் வட்டிவீதங்களை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முயற்சி செய்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை…

கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு ஆளுநரால் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்! அபு அலா கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக “ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு” உத்தியோகபூர்வமாக (16), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை கல்முனையை சேர்ந்த திருமதி.இந்திராணி சுப்ரமணியம் அவர்கள் 2023.06.16 இன்று காலமானார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்முனையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நாளை 2023.06.18 காலை 10.00 மணிக்கு இடம்பெற்று கல்முனை பொது மயானத்தில் தகனம்…

பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே

பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே -தொகுப்பு -வேதநாயகம் தபேந்திரன்- 01.; நாடு முழுவதுமுள்ள 51 பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும். 03..தெரிவில் உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளடக்குதல்…

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டது

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீடு கல்முனை பிரதேசத்தில் வறுமை கோட்டிக்குகீழ் வாழும்பெண் தலைமை தாங்கும்குடும்பம் ஒன்றிற்கு சுய தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேசசெயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க…

பட்டதாரிகள் மற்றும் கல்வியில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 13500 பேருக்கு ஆசிரியர் நியமனம்!

கல்வியில் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும்,5500 பட்டதாரிகளுக்கும் நியமனம் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சுமார் 13,000 பட்டதாரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் சுமார்…

வாகன இறக்குமதி தாமதமாகுமா?

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பல காரணிகளை கவனமாக பரிசீலித்த பின்னரே தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் தொடர்பான துறைசார்…

இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது!

இளம் விஞ்ஞானி வினோஜ்குமாருக்கு Romania அரசினால் விருது! அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைக் கிராமத்தில் பிறந்த இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் Romania அரசினால் விருது வழங்கப்படுக்கிறது. சர்வதேச ரீதியாக விஞ்ஞான புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்து ஆகியவற்றிற்கு சேவை செய்தவர்களுக்கான Romania அரசினால்…