Month: June 2023

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.!

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.! (ஏயெஸ் மெளலானா) தனியார் துறையினரின் பங்களிப்புடன்கல்முனை மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர…

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் .P. கோகுலராஜன் அவர்களின் முயற்சியால் காலஞ்சென்ற சுரேஷ்குமார் கந்தையா அறக்கட்டளை நிலையத்தின் மூலமாக இக் காலணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இப்பணிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும்…

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நன்கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது!

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நன்கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது! கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று 21.06.2023 பணிப்பாளர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரன் அவர்களின் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு நன்கொடைகள் வழங்கிய 60 கொடையாளர்கள்…

இலங்கையில் பரவும் மண் காச்சல் -மக்கள் அவதானம்

எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா…

செப் 15 ற்குள் மாகாண சபை தேர்தலுக்கான திகதி?

செப் 15 ற்குள் மாகாண சபை தேர்தலுக்கான திகதி? செயல் இழந்துள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை (21) காரைதீவில் மாவட்ட செயலகத்தால் நிகழ்வு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும்” யோகா விழிப்புணர்வு நிகழ்வு – 2023 “ புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களின்…

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறைகிறது!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு (21) முதல் குறைக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாண் ஒன்றின் விலை ரூ. 10 இனால் குறைக்கப்படவுள்ளது. இன்று (20) காலை இடம்பெற்ற…

கல்முனை RDHS -தொழு நோய் ஒழிப்பு திட்டமிடல் அமர்வு!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாநாட்டு அறையில் இன்று (20) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்டமிடல் கூட்டம் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன்…

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்! அபு அலா இருநாட்டு வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானுக்கும், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே…

சாரதிகள் தொடர்பாக இறுக்கமாக்கப்படும் கடுமையான சட்டம்!

போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மேல்மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான…