Month: November 2022

கிழக்கு பல்கலை -திருமலை வளாக மாணவர்கள் பலருக்கு திடீர் சுகயீனம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள இருப்பதாக கூறியே இவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெண் மாணவர்கள் அதிகமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர்…

வெற்றி நடைபோடும் கனடா தமிழ் இளையோரின் “அடியே கோவக்காரி”

வெற்றி நடைபோடும் கனடா தமிழ் இளையோரின் “அடியே கோவக்காரி” கே.எஸ்.கிலசன் கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் ஆதிஷ் AK இசையில் வெளிவந்துள்ள “அடியே கோவக்காரி” பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. வீணா AE இயக்கியுள்ள இந்த காணொளிப் பாடலின் வரிகளை…

இலங்கையில் பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் -பொது மக்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் -பொது மக்களுக்கான அறிவித்தல் இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான நிபுணர் ஜூட் ஜயமஹா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.…

மரண அறிவித்தல் -வைரமுத்து தெய்வராசா -பழுகாமம்

துயர் பகிர்வோம்!பழுகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தெய்வராசா அவர்கள் இன்று (07) இறைபதம் அடைந்தார். அன்னார் அன்னசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும் மதியாபரணம், தெய்வேந்திரன் (அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி கண்காணிப்பு உத்தியோத்தர்), இந்திராணி, சுதாமதி, தேவகுமார் ஆகியோரின் அன்புத்…

சுமந்திரன் – ஸ்ரீதரன் கருத்து மோதல் – மத்திய செயற்குழு விரைவாக கூடுகிறது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் விரைவில் – இரண்டொரு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினரின் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராகவே கட்சியின் பெரும்பாலான…

தேர்தலை பிற் போட்டால் நடவடிக்கை எடுப்போம் -பெப்ரல்

பல்வேறு காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க் கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக…

O/L பரீட்சை முடிவுகள் இம்மாதம் வெளிவருமாம்!

இந்தாண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கானக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன…

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை மாநகர சபையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் (செயிட் ஆஷிப்) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) கீழ் இலங்கை தொழிலாளர் சம்மேளனத்தின் (EFC) ஏற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலகுவாக வழங்குவதற்கான வினைத்திறனை அதிகரிப்பது தொடர்பிலான விசேட…

நாவிதன்வெளியில் கர்ப்பினித் தாய்மார்களுக்கு “நவபோச” சத்துமா வழங்கி வைப்பு!

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH-UK) என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் கர்ப்பினிப் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இன்று (04.11.2022)…

விட்டுக்கொடுப்பு என்னும் சொல் கடந்த காலத்தோடு காலாவதியாகிவிட்டது-ஹரிஸின் கருத்துக்கு பதிலடி

விட்டுக்கொடுப்பு என்னும் சொல் கடந்த காலத்தோடு காலாவதியாகிவிட்டது எமக்கு தேவையானதை நாம் பெற்றுக் கொள்வோம்ஹரீஸ் கருத்துக்குதமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் பதிலடி கல்முனை பிரதேச செயலகம் வடக்கு விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு என்னும் சொல் காலவதியாகிவிட்டது.33 வருடமாக விட்டுக்கொடுப்பு…