Month: November 2022

பொத்துவில் கனகர் கிராம மக்கள் சொந்த நிலங்களில் குடியேற விடாது இழுத்தடிப்பு

பொத்துவில் கனகர் கிராம மக்கள் சொந்த நிலங்களில் குடியேற விடாது இழுத்தடிப்பு *த.தே.கூ. அம்பாறை மாவட்ட முன்னாள் எம்பி சந்திரகாந்தன் கடும் கண்டனம் (கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்டம் பொதுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பி. 25 கனகர் கிராம மக்கள்…

மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!!

மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!! இலங்கையின் பால் பொருள் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில் பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதிறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பால் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில்ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில்பால் மூலமான உற்பத்தி…

உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி! உலக பாரிசவாத தினத்தை (ஐப்பசி.29) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் “ பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி ” நேற்று 31.10.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு.…

வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன்

“வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன் சிரச tv மற்றும் NDB வங்கி இணைந்து வருடாந்தம் வழங்கி வரும் “சிறிலங்கா வனிதாபிமானா” விருதினை கிழக்கு மாகாணம் சார்பாக திருமதி ஜெனிதா பிரதீபன் பெற்றுள்ளார். சமூக சேவைக்காக இந்த விருதை…