Month: November 2022

இலங்கையில் வறுமை விகிதம் இரட்டிப்பாக அதிகரிப்பு

இலங்கையில் வறுமை விகிதம் இரட்டிப்பாக அதிகரிப்பு இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று மீண்டும் எச்சரித்துள்ளது. அத்துடன் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை 3.4 மில்லியனாக இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள்…

அம்பாறை தம்பிலுவில் மாகா வித்தியாலய ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்.

அம்பாறை தம்பிலுவில் மாகா வித்தியாலய ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம். (கனகராசா சரவணன்;) அம்பாறை தம்பிலுவில் மத்திய மகாவித்தியால் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் பாடசாலை அதிபர் மற்றும்…

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை?

நாட்டின் 9 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாகாண சபைகள் இல்லாததன் காரணமாக அதிகாரங்கள் ஆளுநர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போது பதவியில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான நிகழ்வு

அலுவலக நிருபர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும்அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கானகருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் நேற்று 08.11.2022 பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச…

மாணவர்களிடையே கைகலப்பு – 13 வயது மாணவன் உயிரிழப்பு -திருக்கோவிலில் துயரம்

இரண்டு மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் 13 வயதான மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், தம்பிலுவிலில் இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலையில் ) தரம் 8 இல் கல்வி கற்கும் இரு…

பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!

பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!-/அலுவலக நிருபர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணை 2 ம் பிரிவில் முஸ்லிம்களுக்கான தனியான கிராம சேவகர் பிரிவொன்றை ஸ்தாபிக்கும் முற்சிகள் நடைபெறுவதாக…

இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது. ‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.…

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!!

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!! கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா…

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருதமுனை நபர் கைது

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த மருதமுனை நபர் கைது பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனை அல்மனார்…

தனுஷ்க குணதிலக அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் இடை நிறுத்தம்!

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் இடை நிறுத்தம்! இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். உடன்…