Category: இலங்கை

களுதாவளை கிராம இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு

களுதாவளையில் இலவச வாகன தரிப்பிட சேவை – இளைஞர்களால் முன்னெடுப்பு! கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாள் உற்சவத்தின் முதல் நாள் (ஜூலை 01) பெருமளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகைதந்த…

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமாருக்கு 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் நேரில் சென்று பாராட்டு 

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை 2015 ஓ. எல் பௌண்டஷன் அமைப்பினர் சம்மாந்துறை வலயத்தில் ஆற்றிவரும் அரிய அர்ப்பணிப்பான சேவைக்காக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமாரை நேரில் சென்று பாராட்டிக் கௌரவித்தனர். சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தனது கடமையை…

திருக்கோவில்  ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவ ஏற்பாட்டுக் குழுக்கூட்டம் 

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (30)திங்கட்கிழமை திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்…

கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் !

கதிர்காம இந்துகலாசார மண்டபத்தில் சிவபூமி அன்னதான சபையினரின் அன்னதானம் ! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தையொட்டி வழமைபோல இம்முறையும் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினர் கதிர்காமம் இந்து கலாசார மண்டபத்தில் மூன்றுவேளையும் அன்னதானம்…

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….!

கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….! கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இன்று காலை (30)…

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் !

மட்டக்களப்பு RDHS – 2026 ஆம் ஆண்டு அபிவிருத்திகளுக்கான திட்டமிடல் கூட்டம் ! 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கல் அபிவிருத்தி திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில், 18.06.2025 மற்றும்…

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி!

ஆரையம்பதியில் பேருந்து சில்லில் சிக்கி மூன்றுவயது குழந்தை பலி! மட். ஆரையம்பதியில் பேருந்து மோதியதில் மூன்று வயது ஆண் குழந்தை சில்லில் சிக்கி பலியான பரிதாப சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதானது, ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்வதற்காக…

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய  அதிபராக கிருபாகரன்!

இன்று முதலைக்குடா மகா வித்தியாலய அதிபராக கிருபாகரன்! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலய முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் 40 வது அதிபராக இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த அரசரத்தினம் கிருபாகரன் இன்று (30) திங்கட்கிழமை கடமையை ஏற்றுக்கொண்டார் . முன்னாள்…

ஆலையடிவேம்பு தவிசாளர், உப தவிசாளர் தெரிவும் பூர்த்தி

ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பாதயாத்திரீகர்  கதிர்காமத்தில் திடீர் மரணம்!

( வி.ரி. சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சன்னதியில் இருந்து கதிர்காமத்தைச் சென்றடைந்த பாதயாத்திரை குழுவில் ஒருவர் நேற்று கதிர்காமத்தில் திடீரென மரணமானார். புத்தளம் உடப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பொன்னம்பலம்( வயது 52)என்பவரே இவ்வாறு திடீரென மரணமானவர். கடந்த மே மாதம் 01…