பொத்துவில் வீதியில் கல்குவாரி வைத்து ஏழை மக்களின் உழைப்பை சாறாகப் பிழிந்தவர் பெரிய நீலாவணையில் வீதி அமைக்கிறார் :முகப்புத்தகத்தில் சமூக ஆர்வலராக காட்டியவர் காருக்கும் காசுக்கும் கூஜா தூக்குகிறார் :மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் -சங்கு வேட்பாளர் புஸ்பராஜா
வி. ரி. சகாதேவராஜா தேர்தல் காலத்தில் பெரிய நீலாவணையில் ஒரு வேட்பாளர் றோட் போடுகிறார்!தேர்தல் கட்டளைச் சட்டம் இதற்கு அனுமதிக்கிறதா?கல்முனையில் சங்கு வேட்பாளர் புஷ்பராஜா கேள்வி!! இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள்…