Category: இலங்கை

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்– (கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000-ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல்…

திருப்பாவை ஆரம்பம்!

திருப்பாவை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் திருப்பாவை பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. இந்துக்களின் திருப்பாவை பாடும் நிகழ்வு கடந்த 29 ஆம் தேதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 11…

சமூக ஆர்வலர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு கனடாவில் ‘வர்த்தக தீபம்’ விருது வழங்கி கௌரவிப்பு!

சமூக ஆர்வலரை விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் ஏற்பாட்டில் கனடாவில் கடந்த 29.12.2024 அன்று நடைபெற்ற வர்த்தக தீபம் 2024 விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விசு கணபதிப்பிள்ளை அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் முன்னாள் கடற்படை உத்தியோகத்தர்…

கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் !

கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் ! கோடீஸ்வரன் எம்பி பங்கேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம்…

இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி!

இன்று (29) காலை வரை 75,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும்…

கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருடங்கள் சேவையாற்றிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா!

செல்லையா-பேரின்பராசா கல்முனை பிரதம தபாலகத்தில் முப்பத்தாறு வருட காலம் தபால் சேவகராக கண்ணியமான சேவையாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய பெரியதம்பி தவராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்று 29.12.2024 கல்முனை பிரதம தபாலகத்தில் பிரதம தபாலதிபர் ஏ.அஹமட் லெப்பை…

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம்.

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம். ( முஹம்மத் மர்ஷாத் ) காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது – மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள்…

மன்மோகன் சிங் மறைவு!7 நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட…

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார்.…

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்- காரைதீவில்  உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார .

உபதேச குழுக்களின் மூலம் பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு மேலும் வலுப்பெறும்! காரைதீவில் உதவிபொலிஸ் அத்தியட்சகர் பண்டார . (வி.ரி.சகாதேவராஜா) சமுகத்தில் அவ்வப்போது எழும் குற்றச்செயல்களை தடுக்க பொலிசார் பொதுமக்கள் நல்லுறுவு அவசியம். அதற்கு இவ்வாறான உபதேசக்குழுக்கள் மேலும் வலுச்சேர்க்கும் என்பது எனது…