Category: இலங்கை

பொத்துவில் வீதியில் கல்குவாரி வைத்து ஏழை மக்களின் உழைப்பை சாறாகப் பிழிந்தவர் பெரிய நீலாவணையில் வீதி அமைக்கிறார் :முகப்புத்தகத்தில் சமூக ஆர்வலராக காட்டியவர் காருக்கும் காசுக்கும் கூஜா தூக்குகிறார் :மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள் -சங்கு வேட்பாளர் புஸ்பராஜா

வி. ரி. சகாதேவராஜா தேர்தல் காலத்தில் பெரிய நீலாவணையில் ஒரு வேட்பாளர் றோட் போடுகிறார்!தேர்தல் கட்டளைச் சட்டம் இதற்கு அனுமதிக்கிறதா?கல்முனையில் சங்கு வேட்பாளர் புஷ்பராஜா கேள்வி!! இவ்வாறு ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள்…

வீட்டுச் சின்னத்தை வீணடிப்பதற்கு வேற்றுச் சின்னமா?ஒருபோதும் முடியாது:வீடே வெல்லும் -வேட்பாளர் ஜெயசிறில்

வீட்டுச் சின்னத்தை வீணடிப்பதற்கு வேற்றுச் சின்னமா?ஒருபோதும் முடியாது! வீடே வெல்லும்!!வீரச்சோலையில் வேட்பாளர் ஜெயசிறில் சூளுரை( வி.ரி.சகாதேவராஜா)Hide quoted textவீட்டுச்சின்னத்தை வீணடிப்பதற்கு பல வேற்றுச் சின்னங்கள் தலைப்பட்டிருக்கின்றன. எத்தனை சின்னங்கள் வந்தாலும் வீடே வெல்லும். இவ்வாறு நாவிதன்வெளி வீரச்சோலை மக்கள் அளித்த வரவேற்பு…

கடந்த காலங்களில் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் இருந்த வேளையில் அம்பாறை மாவட்ட தமிழர்களைப் பற்றி சிந்திக்காத வீணைச் சின்னக்காரர்களையும் படகுச் சின்னக்காரர்களையும், தேசிய பட்டியலுக்காக வாக்கை பிரிக்கும் வீடு, சைக்கிளையும் மக்கள் புறக்கணித்து சங்குக்கு வாக்களியுங்கள் -வேட்பாளர் புஸ்பராஜா

பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக சங்கு சின்னத்தில் எஇலக்கம் 10 இல் போட்டியிடும் சோ. புஸ்பராஜாவின் தேர்தல் காரியாலயம் செவ்வாய்க்கிழமை(29) மாலை கல்முனை உடையார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய…

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத ஊர்வல நிகழ்வு இன்று (30)இடம்பெற்றது.கல்வி அமைச்சின் தேசிய நூலக பிரிவினால் வெளியிடப்பட்ட தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு இந்நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை…

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய  அறிவித்தல்

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை, உள்ளிட்ட பொலிஸ்…

தமிழ் சமூக வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மகா சக்தியின் முன்னாள் உபதலைவர் மூத்தான் இலட்சுமணன் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் -சோ. புஸ்பராஜா இரங்கல் செய்தி

தமிழ் சமூக வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த மகா சக்தியின் முன்னாள் உபதலைவர் மூத்தான் இலட்சுமணன் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் -சோ. புஸ்பராஜா இரங்கல் செய்தி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்து ஜனநாயக வழியில் ஆரவாரம் இன்றி செயற்பட்ட ஆலையடிவேம்பு மட்டுப்படுத்தப்பட்ட…

இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகள் 2025!

இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகள் 2025! அகில இலங்கை சைவ பண்டிதர் சபை வருடந்தோறும் இளஞ்சைவ பண்டிதர், சைவபண்டிதர் பரீட்சைகளை நடாத்திவருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 2025 ஆண்டு நடைபெற இருக்கும் மேற்படி பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பரீட்சைகளை 08-08-2025 தொடக்கம் 10-08-2025…

தேசிய பட்டியலுக்காக அம்பாறையில் வாக்கை பிரிக்கும் வீடு, படகு, வீணை, சைக்கில் ஆகிய சின்னங்களை நிராகரியுங்கள் -காரைதீவு முன்னாள் தவிசாளர் ஜீவராசா

l செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கல்வி சமூக பொருளாதார நிலைகளில் உயர்வடைய வேண்டுமாயின் இம் மக்களுக்கான முறையான அரசியல் தலைமைத்துவம் தோற்றம் பெற வேண்டும் கடந்த காலங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் விட்ட…

அம்பாறையில் விட்டு கொடுக்காமல் வாக்கை பிரிக்கும் தமிழரசுக்கட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்!

செல்லையா பேரின்பராசா அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநித்துவதை இம்முறை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என் கேள்விக்குறி உருவாகியுள்ளது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கட்சிவாத அரசியல் போக்கும் சுயநலவாதமுமே இதறகுக் காரணமாகும் எனவே எமது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள்…

கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் முயற்சிக்கு இடமளியோம்!

.பாறுக் ஷிஹான் கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள் என அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக…