Category: இலங்கை

யானைக்கு தொடர்ந்தும் பலியாகிய மற்றுமொரு குடும்பஸ்தர்: இருவர் தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில்..

யானைக்காவலுக்காக சம்மாந்துறை பெரிய கொக்கனாரை வட்டை பகுதிக்கு சென்ற மூன்று நபர்களை இன்று (24) அதிகாலை யானை தாக்கியுள்ளது. யானை தாக்கியதில் ஒரு நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்ததோடு இருவர் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யானை தாக்குதலுக்கு 55 வயதுடைய…

ஏனைய பரீட்சைகளும் ஒத்திவைக்கப்படும் – ஜோசப் ஸ்டாலின்

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பரீட்சை அட்டவணை திட்டமிடல் மேலும் தாமதமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,…

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்கத்தினால் தம்மால் முன்வைக்கப்பட்ட 08 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த…

நாட்டில் சில இடங்களில் இன்று மழை

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவுமென…

மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் நிலையம் திறந்து வைப்பு!

(அபு அலா) 18 வயதுக்குட்பட்ட பால்நிலையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் இல்லத்து வன்முறையினால் மன உளைச்சலுக்கு உள்வாங்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கிறது. அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பதற்கான பல முயற்சினை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என்று திருமலை மாவட்ட பெண்கள்…

நான்கில் ஒருவருக்கு நீரிழிவு – புதிய ஆய்வு

இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இலங்கை பல்கலைக்கழகங்கள், அவர் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI)மற்றும்…

நடு வீதியில் மோதிக்கொண்ட இராணுவ அதிகாரிகள்! இராணுவ தரப்பின் அறிவிப்பு

நெலும்பொகுன திரையரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.எஸ்.பாலச்சந்திர மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படை கட்டளைத் தலைமையகத்தை சேர்ந்த பிரிகேடியர் சுரேஷ் பெரேரா ஆகியோர் வாகனங்களில் செல்லும் போது வீதியில் ஏற்பட்ட மோதலையடுத்து தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ…

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய நடைமுறை அறிமுகம்

இலங்கை சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக பயண அட்டை (Travel Card) ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயண அட்டை அறிமுகம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் நடத்தப்பட்டுள்ளது. இந்த அட்டையை வழங்கிய பின்னர்,…

திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளம்-களத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர்

தற்போது நாட்டில் பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலையால் நாட்டில் பலபாகங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் பெய்துவரும் அடை மழையுடன் கூடிய காலநிலையால் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளிலும் வெள்ள…

மட்டக்களப்பு RDHS ஏற்பாட்டில் வெற்றிகரமாக நேற்று இடம் பெற்ற தொழுநோய் தொடர்பான கருத்தரங்கு

மாவட்ட தொழுநோய் கருத்தரங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், தொழு நோய்க்கான இலங்கையிலுள்ள அமைப்புகள், பிரித்தானிய தொழுநோய் அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நேற்று வெற்றிகரமாக நடத்திமுடித்தது. மட்டக்களப்பில் கடந்த…