முன்னாள் mp பியசேனா விபத்தில் பலி
அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன சற்றுமுன்னர் விபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன சற்றுமுன்னர் விபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா ரயிலின் கழிவறையில் சிசுவை கைவிட்டுச் சென்ற தாய் மற்றும் தந்தையை எதிர்வரும் 17ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, புதன்கிழமை (15) உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை…
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்…
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (15) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள…
காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரைதீவு மக்களினால் “காரைதீவு மக்கள் ஒன்றியம்” என்ற அமைப்பின் மூலம் 2023.03.14 இன்று 200000/- ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. காரைதீவு பிரதேச வைத்திய அதிகாரி அவர்களிடம் அமைப்பின் இணைப்பாளர் அவர்களினால்…
காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மருந்து பொருட்கள் அன்பளிப்பு! காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரைதீவு மக்களினால் “காரைதீவு மக்கள் ஒன்றியம்” என்ற அமைப்பின் மூலம் 2023.03.14 இன்று 200000/- ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. காரைதீவு பிரதேச…
இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால்…
கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட 26 அடி உயரமான ஈழத்தின் மிகப்பிரமாண்டமான நடராஜ பெருமானின் குடமுழுக்கு பெருவிழா இன்று(12) காலை இடம்பெற்றது. குறித்த குடமுழுக்கு விழாவில் சிவபூமி…
(அபு அலா) உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழாவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள வரோதயநகர் அரச வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர்…