மாவடிப்பள்ளி வீதியில் 7 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்:பயணித்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கியதால் பரிதாபம்!
காரைதீவு சம்மாந்துறை வீதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். மத்ரசா பாடசாலை முடிந்து 9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம்…