Category: Uncategorized

3000 பாடசாலைகள் உயர் தரத்துடன் டிஜிட்டல் மயமாகிறது

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

“துரவு” பற்றித் தெரிந்து கொள்வோமே… — ஊரிலுள்ள ஒரு நிலக்கிழாரைப் பார்த்து, “அவருக்குத்தோட்டம், துரவுஎல்லாம் இருக்கு…”- என்று சொல்வதைக் கேட்டிருப்போம். — ‘தோட்டம்’- சரி. அது என்ன, ‘துரவு’…? பெரிய அளவில் பாசனத்துக்குப் பயன்படும் கிணறுதான், ‘துரவு’. இன்று, “துரவு”- என்ற…

பலத்த இழுபறிக்குப் பின்னர் தமிழரசு கட்சியின் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டன:குழப்பம் தொடர்கிறது :செயலாளர் பதவிக்கு கோடிஸ்வரன் போட்டியிடவுள்ளதாக சபையில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு திருகோணமலையில் ஆரம்பமாகியது. இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்…

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா அதன் தலைவர் அ. டிலான்சன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதமர் அதிதிகளாக கல்முனை வடக்கு…

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. பெரியநீலாவணை பிரபா. பெரிய நிலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்றைய தினம்(23) சரஸ்வதி முன் பள்ளி பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோஜினி சுரேஷ் தலைமையில்…

நாளை(25) கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் பொங்கல் விழா

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு நாளை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…

உளநல ஆலோசனை நிலையம் நாளை(24) திறந்து வைக்கப்படும்.

பெரியநீலாவணை பிரபா. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உள நல ஆரோக்கியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கமைய மக்களுக்கு உல நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு PEACE OF MIND எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. எனவே…

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம்

செயலாளராக சிறிநேசனை நியமிப்பது நன்று -அரியம் இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளராக ஞா.ஸ்ரீநேசனை (முன்நாள் பாராளமன்ற உறுப்பினர்)நியமிக்க வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடக சந்திப்பின் போது தலைவர் தெரிவுக்கு பின் எதிர்வரும் 27.1.2024 ல் திகதி பொதுச்…

தென்கிழக்கு பல்கலைக்கழக  அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! பாறுக் ஷிஹான் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர்…

TIN இலக்கம் வழங்க பிரதேச செயலகங்களில் தனியார் கரும பீடங்கள்!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) வழங்குவதற்காக அனைத்து பிரதேச செயலகங்களிலும் தனியான கருமபீடங்களை திறக்குமாறு நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அரச வங்கிகள், ஆட் பதிவு திணைக்களம், மோட்டார் போக்குவரத்து…