இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு
இன்று (5) பாண்டிருப்பில் அணையா விளக்கு ஏற்றப்பட்டு ஆன்மீக செயற்பாட்டு நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தின் ஆன்மீக செயற்பாட்டு நிலையமொன்று இன்று (5) வெள்ளிக்கிழமை அணையா விளக்கு ஏற்றப்பட்டு கல்முனை பாண்டிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.…
