Month: April 2025

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று ஈழத்தமிழர்கள் வெற்றி!

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த மூவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.கனேடிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதாநாதன் மற்றும் அனிதா…

கல்வியில் சனத்தொகை  பாதிப்பை செலுத்துகிறதா?

கல்வியில் சனத்தொகை பாதிப்பை செலுத்துகிறதா? உலகில் சனத்தொகை வளர்ச்சி அல்லது வீழ்ச்சி பல வகையான தாக்கங்களை நாடுகளில் ஏற்படுத்தி வருவதை அறிவோம். இலங்கையிலும் சனத்தொகை பல கோணங்களில் சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வியிலும் அதிலும் குறிப்பாக பல்கலைக்கழகத்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ENT கிளினிக் மக்களின் வசதி கருதி இடமாற்றம்

28.04.2025 (திங்கட்கிழமை) முதல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் காது, மூக்கு ,தொண்டை பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்கள் மக்கள் பாவனைக்காக இதனை திறந்து வைத்தார்.இந் நிகழ்வின் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து…

கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும். -பிரபா – கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சி அன்பளிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சி அன்பளிப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று திரு. திருமதி .கிருஷ்ணவேணி காண்டீபன் என்பவர் தங்களது குழந்தையை NICU விடுதியில் அனுமதித்து 14 நாட்கள் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் S.N. Roshanth அவர்களின்…

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும்.

திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும், பாரம்பரிய விளையாட்டு மற்றும் ஊஞ்சல் விழாவும். ( சகா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது மகிழூர் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்திய சமயகுரவர்களுள் தலையாயவரான திருநாவுக்கரசு நாயனார் குருபூசை நிகழ்வும்…

3 பாடங்களில் 9,457 மாணவர்கள்ஏ சித்தி

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம்…

கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி

கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 128 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி…

திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேசத்தில் தமிழரசின் தேர்தல் பிரசாரம் மும்முரம்! உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் திருக்கோவில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரப்பணியில்…