உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பய ணித்த கார் விபத்து!
உகந்தையிலிருந்து பாண்டிருப்பு நோக்கி பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதிக்கு அருகாமையில் இருந்த கற்குவியலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .
அக்ரைப்பற்று 40 ஆம் கட்டையில் இடம் பெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது
