Month: August 2023

அலையெனத் திரண்ட உறவுகள்நீதி கோரி விண்ணதிரக் கோஷம்

-யசி- சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (ஆகஸ்ட் 30) நீதி கோரி வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம் இம்முறை மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான பிரதான போராட்டம்…

இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது -ஜனதன் அல்பிரட்

இலங்கை கடனால் மட்டுமல்ல கலவரத்தாலும் மூழ்கத்தான் போகிறது. -ஜனதன் அல்பிரட்- “கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதே – உன்னுடைய நாக்கு கூர்மையான ஆயுதத்தை போன்றது. அது ரத்தம் இல்லாமல், காயம் இல்லாமல் ஒருவரை கொன்று விடும்.” “கோபத்தை கட்டுப்படுத்து – நீ உனது…

இன்று (30)மன்னார் நகரில்வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம்.

இன்று (30)மன்னார் நகரில்வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம். ஒவ்வொரு வருடமும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 இன்று நடாத்தப்படும் இப் போராட்டமானது ஒவ்வொரு வருடமும் ஒரு மாவட்டத்தில் நடாத்தப்படும் அதன்படி யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டங்களைத் தொடர்ந்து…

ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின்

ரணில் வெல்வதுதான் உறுதி – தேர்தலுக்காக இனவாதத்தை தூண்டும் சூழ்ச்சிக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள்-ஹரின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சி இறங்கினாலும் சரி சஜித்,டலஸ், அநுர யார் இறங்கினாலும் ரணில் விக்கிரமசிங்க வெல்வதுதான் உறுதி என அடித்துக் கூறுகிறார் அமைச்சர் ஹரின்…

பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு!

பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு! கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை -1B பகுதியிலுள்ள இஸ்லாமிய றிலிப் எனும் தொடர்மாடி குடியிருப்பு…

பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு!

பெரியநீலாவணை 1B பிரிவில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு சூழலில் தொற்று நோய் பரவும் அபாயம் -நடவடிக்கை எடுக்குமாறு NEXT STEP கோரிக்கை முன்வைப்பு! கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை -1B பகுதியிலுள்ள இஸ்லாமிய றிலிப் எனும் தொடர்மாடி குடியிருப்பு…

பிரித்தானியா சைவ முன்னேற்றச்சங்கத்தால் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில்நியூ சன்…

பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP!

பெரிய நீலாவணையில் புதுப்புரட்சியுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் NEXT STEP! பெரிய நீலாவணை கிராமத்தில் குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு ஆக்கபூர்வமான சேவைகளை செய்து வரும் NEXT STEP கழகத்தின் மற்றும் ஒரு செயற்பாடாக பெரியநீலாவணை இந்துமயானத்தில் NEXT STEP கழகத்தின் அனுசரனையில்அமரர் செல்வரெட்ணம்…

அம்பாறை மாவட்டத்திலும் ஒரு அத்திப்பட்டி:38 வருடங்கள் :நீதி கிடைக்கவில்லை

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில்…

கல்முனை மாநகர நிதி மோசடி -முன்னாள் கணக்காளருக்கு விளக்கமறியல்!

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் கைதான முன்னாள் கணக்காளருக்கு எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் கணக்காளரை எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியலில்…