திராய்க்கேணிப் படுகொலை நினைவு நாள் (1990.08.06) 2023.08.06 அன்று 33 வது நினைவேந்தல் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கிராமப் பொதுமக்கள் பங்கேற்ப்புடன் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் .கி.ஜெயசிறில் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இன்றைய நாள் வீரமுனைப் படுகொலை 33 வது நினைவு நாள் 1990.08.12 – 2023.08.12