Month: September 2023

நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம்

நீதிபதியை நான் அச்சுறுத்தவில்லை: சரத் வீரசேகர பதற்றம் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக…

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா பாடசாலைக்கு சஜித், பஸ் வண்டி அன்பளிப்பு!

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு சஜித் பிரேமதாசா அவர்களால் புதிய பஸ் வண்டி வழங்கிவைப்பு…. -ம.கிரிஷாந்- அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று,கமு/ திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களால்…

ரெலோ, புளொட் TNA இல் இருந்து விலகி செயற்படவுள்ளதாம்!

பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் அந்தக் கூட்டணியில்…

கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை(1) ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்!

கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை (1) காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்! –பெரியநீலாவணை S. அதுர்ஷன்- கல்முனை பிராந்தியத்தில் முதன் முறையாக நடத்தப்படும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விஞ்ஞான முகாம் இடம் பெறவுள்ளது. பெரிய நீலாவணை காவேரி கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின்…

குருந்தூர் மலை விவகாரத்துக்கு நீதியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் இராஜினாமா!

குருந்தூர் மலை விவகாரத்துக்கு நீதியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி திடீர் இராஜினாமா! குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பதவி…

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையால் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வீதி நாடகம் மற்றும் வீதி ஊர்வலம் 18.09.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர்…

IMF இரண்டாம் கட்ட உதவி தாமதமாகலாம்!

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின்இரண்டாம் தவணைக்கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. .இலங்கை தனது திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறியுள்ளதால் சர்வதேச நாணயநிதியத்தின் இரண்டாம் தவணைக்கடன் தாமதமாகலாம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது இரண்டாவது…

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு !

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு ஆளுநர் செந்தில் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்பு ! -நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரமர் உறுதி- பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது! -நிதான்- இரு மாதங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம் பெற்றது. வழக்காளி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம்…

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு -சஞ்சீவி சிவகுமார்

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – சஞ்சீவி சிவகுமார்பிரதிப் பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இறைவனோடு மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் இடையறாத தொடர்புகளுக்கு கலை இலக்கியங்கள் தரும் பண்பாட்டுச் சிந்தனைகள்…