Category: கல்முனை

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்!

கல்முனை பிரதேசத்தில் திடீர் காலநிலை மாற்றம்! வாகனம் செலுத்துவோரின் அவதானத்திற்கு கல்முனை பிரதேசத்தில் இன்று திடீர் காலநிலை மாற்றத்தை அவதானிக்க முடிந்தது.வீதிகளில் பனிமூட்டம் படர்ந்து காணப்பட்டது. வீதியால் பயணிப்போருக்கு எதிரே செல்கின்ற வாகனத்தை அவதானிக்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் வீதியை மறைத்து…

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா!

கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலய நவராத்திரி விழா! கல்முனை இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தின் நவராத்திரி விழா 29.09.2025 திங்கட்கிழமை வித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில்பாடசாலை அதிபர் எஸ்.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்வுக்கு அதிதிகளாக சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அவர்களும், கல்முனை வடக்கு பிரதேச…

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்;கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு!

கல்முனை றோட்டரிக் கழகம் கஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்; கன்பரா உறுப்பினர் ரவீந்திரன் பங்கேற்பு! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன் றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக   லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி கடமையேற்பு பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு…

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களுக்காக சிறுவர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

பாறுக் ஷிஹான் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் பாதுகாப்பு நலன் மற்றும் அவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளின் படி கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எஸ்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம்

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி கூறி சத்தியப்பிரமாணம் பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலக கரையோர வலயங்களை அண்மித்த கிராமங்களில் வாழும் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நல்ல நிலைத்திருத்தலை கட்டியெழுப்புவதற்காக சமுதாய அடிப்படையிலான நிகழ்ச்சி திட்டதின் படி சமூக அமைப்புகளின்…

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல்

மின்சார கட்டணம் செலுத்தப்படாமை கல்முனை பொதுச் சந்தை மின் துண்டிப்பு -பின்னர் சீரமைக்கப்பட்டதாக தகவல் பாறுக் ஷிஹான் மின்சார கட்டணம் உரிய முறையில் செலுத்தப்படாமை காரணமாக கல்முனை மாநகரில் உள்ள பொதுச் சந்தைக்கான மின் இலங்கை மின்சார சபையினால் வியாழக்கிழமை(25) துண்டிக்கப்பட்டுள்ளது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு –

உலக மருந்தாளர் தின சிறப்பு நிகழ்வு 2025கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் G.சுகுணன் அவர்களின் தலைமையில் 25.09.2025 வியாழக்கிழமை உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பான நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் தலைமயுரையாற்றிய வைத்தியசாலையின் பணிப்பாளர் G. சுகுணன்…

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்! கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று (25.09.2025) மாலை 5.00 மணிக்கு ஆராதனையுடன் ஆரம்பமாகிறது. திருவிழாக்கள் விஷேட ஆராதணைகள் இடம் பெற்று 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும்.

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வு

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்களுக்கு தலைமைத்துவ சின்னங்கள் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு நேற்று அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் 2013 ஆண்டு சாதாரண…