Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலை மகளிர் தின விழா 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச மகளிர் தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு…

சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!

சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் ”செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் 12.03.2026 நேற்று சிறப்பாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய்  பற்றிய விழிப்புணர்வுக்  கருத்தரங்கு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நடைபெற்ற புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்த “புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும்…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா

சிரேஸ்ட மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுவிழா ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில், சிரேஸ்ட மாணவ தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் அருட்.சகோ.ச.இ.ரெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று (11) புதன்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.…

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (PMCU) அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கல் பாறுக் ஷிஹான் சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று…

கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

கல்முனை 10 மார்ச் 2026 இன்று கல்முனையில் “ஒளிரும் கரங்கள்” அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு ( வி.ரி.சகாதேவராஜா) “ஒளிரும் கரங்கள்” Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை…

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது

மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை-வியாபாரி மற்றும் உதவியாளர் கைது பாறுக் ஷிஹான்- மீன் விற்பனை போர்வையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண்  சந்தேக நபர் கைது

கல்முனை – பெட்ரோல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த பெண் சந்தேக நபர் கைது பாறுக் ஷிஹான்- வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெற்றோல் எரிபொருளை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்…

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம்

கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் நடன அரங்கேற்றம் பாறுக் ஷிஹான் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் மாணவி அக் ஷராவின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. கல்முனை மரிய தெரேசியாஸ் கல்லூரி மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(07)…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிராந்திய சுகாதார…