Category: கல்முனை

கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் சிரேஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் எம்.ஏ. நிசாருக்கான பிரியாவிடை நிகழ்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியல் பிரிவின் ஏற்பாட்டில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.…

க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் (2024/2025) சிறப்பான பெறு பேறுகளைப் பெற்ற பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில் அதிபர் அந்தோனிசாமி அகினோ லோரன்ஸ் தலமையில் மாணவர்களை பாராட்டும் நிகழ்வு 14.07.2025 நேற்று இடம் பெற்றது.…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு பாறுக் ஷிஹான் சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன்…

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம்

பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா பெரிய தம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை (11) ஆரம்பம் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லை கிராமமான பெரிய நீலாவணை கிராமத்தின் மத்தியில் அமர்ந்திருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் ஆலய…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025 – இடம் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானம் – அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர். கிழக்கு மாகாண…

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு பாறுக் ஷிஹான் தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்…

 KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு

KALMUNAI RDHS -வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு பாறுக் ஷிஹான் தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) ‘வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்’கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது

கல்முனை பிர்லியன் அணி சம்பியன் அணியாக தெரிவானது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக், மாவட்டத்தின் A தர கழகங்களுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் கல்முனை ஐக்கிய சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் அம்பாறை…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று 04.07.2025 வெள்ளிக்கிழமை திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 10.07.2025 நிறைவு பெறும். 🪷5ம் நாள் திருவிழாவின் நிகழ்வாக…

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி (அஸ்லம் எஸ்.மெளலானா) தன்னால் கண்டெடுக்கப்பட்ட பணப்பை (Money purse) ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…