Category: கல்முனை

ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025

ஜெனிதாவின் ‘பெண்ணே விழித்திடு’ நூல் வெளியீடு கல்முனையில் – 09.05.2025 திருமதி ஜெனிதா மோகன் எழுதிய “பெண்ணே விழித்திடு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025 .05 .09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில்…

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை(07) சங்காபிஷேகம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம்; நாளை சங்காபிஷேகம்! பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் அரசடி அம்பாள் தேவஸ்தானம் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 03.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாளை 07.05.2025 1008 சங்காபிஷேகம் இடம்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின””World hygiene day” நிகழ்வு.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின”“World hygiene day” நிகழ்வு. இந் நிகழ்வானது பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் நேற்று 05.05.2025 நடைபெற்றது.இதனை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்ற உத்தியோகஸ்தர்களின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது.…

கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.

கமு/ கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2003 ம் வருட உயர்தர வகுப்பு பழைய மாணவர்களது சீருடை அறிமுகமும் ,ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும். -பிரபா – கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சி அன்பளிப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு LED தொலைக்காட்சி அன்பளிப்பு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு இன்று திரு. திருமதி .கிருஷ்ணவேணி காண்டீபன் என்பவர் தங்களது குழந்தையை NICU விடுதியில் அனுமதித்து 14 நாட்கள் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் S.N. Roshanth அவர்களின்…

கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி

கல்முனை பற்றிமாவில் 07 மருத்துவம் ; 13 பொறியியல்; மொத்தம் 128மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 128 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி…

இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் –

இலங்கை வரலாற்றில் பதியப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமாவின் முன்மாதிரியான நிகழ்வு; ” ஒரு பாடசாலை மற்றும் ஒரு பாடசாலைக்கு உதவுதல்” சிறப்பு செயல்திட்டம் – பிரபா கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக…

மறைந்த பாப்பரசருக்கு கல்முனை பற்றிமாவில் பாரிய அஞ்சலி நிகழ்வு!

மறைந்த பாப்பரசருக்கு கல்முனை பற்றிமாவில் பாரிய அஞ்சலி நிகழ்வு! ஆசிரியர் மாணவர் சாரி சாரி யாக வந்து மலரஞ்சலி! ( வி.ரி. சகாதேவராஜா) மறைந்த பாப்பரசர் 1ம் பிரான்சிஸ்க்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய…

பாண்டிருப்பில் ‘சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்’

கல்முனை, பாண்டிருப்பு நெசவு நிலைய வீதியில் அமைக்கப்பட்டுள்ள, “சித்த யோக வித்யார்த்தம் உள்ளொளி நேசிப்பு மையம்” வாராந்தம் ஞாயிறு பி.பகல் 03 மணி தொடக்கம் தியானம், யோகாசனம், வாசி யோகம், மூச்சு பயிற்சி, ஆன்மீக ரீதியான கலந்துரையாடல்கள், போன்ற ஆன்மீக ரீதியான…