Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (28) முற்பகல் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. இன்று முற்பகல் சுப வேளையில் பூஜை…

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை- ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை! ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் அதற்கு…

வீதி விபத்தில் கல்முனை மாநகரசபை ஊழியர் பலி!

இன்று (28) காலை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியானவர் பெரிய நீலாவணை ஆரோக்கியம் வீதியைச் சேர்ந்த டேவிட் பாஸ்கரன் வயது 56 என்பவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 3 பிள்ளைகளின்…

கல்முனை பிராந்தியத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த பழங்கள் விற்பனை ; பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  களத்தில்  

பாறுக் ஷிஹான் சுகாதாரம் மற்றும் தரமிக்க உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பழக்கடைகள் என்பவற்றில் திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

தங்கப்பதக்கம் வென்ற பாலுராஜ்க்கு பற்றிமாவில் கௌரவிப்பு

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நேற்று கார்மேல் பற்றிமா…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. விசேட பூஜைகள் சடங்குகள் திருவிழாக்கள் இடம் பெற்று…

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப் பவனி!

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப் பவனி! கல்முனை மாநர் ஸ்ரீ முருகன் ஆலய தேர்ப்பவனி இன்று பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. நாளை 22.08.2025 வெள்ளிக்கிழமை…

மருதமுனையின் பாரம்பரிய வரலாற்றை பாதுகாக்க  “ஹெரிடேஜ் மருதமுனை” இணையத்தளம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், மு.அ.அ.அ. முஸ்அப்) இலங்கையின் கிழக்கு மாகாண புராதன ஊர்களில் ஒன்றாக இருந்து வருகின்ற மருதமுனையின் வரலாற்றுப் பாரம்பரியத்தை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும் “ஹெரிடேஜ் மருதமுனை” (HERITAGE MARUTHAMUNAI) எனும் இணையத்தள அங்குரார்ப்பண அறிமுக நிகழ்வு…

சியபத பினான்ஸ் நிறுவனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு

டிருக்சன் சம்பத் வங்கி குழுமத்தின் நிதி நிறுவனமாகிய சியபத பினான்ஸ் நிறுவனமானது தனது 20ஆவது ஆண்டு நிறைவினை நாடு பூராகவும் பல்வேறுபட்ட வழிகளில் கொண்டாடி வருகின்றது. அந்த அடிப்படையில் கிழக்குப் பிராந்தியத்தின் கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது ரியாகுல் ஜன்னா பாடசாலையில்…

தேசிய போட்டியில் 10 ஆவது தடவையும் தங்கப்பதக்கத்தை தனதாக்கி சாதனை படைத்த கராத்தே வீரர் பாலுராஜ்!

தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கராத்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை தனதாக்கிய கராத்தே வீரர் கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் இம்மாதம் நடைநடைபெற்ற 49 ஆவது தேசிய கராத்தே போட்டியில் பபங்குபற்றி தொடர்ச்சியாக 10 தடவை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை…