Category: கல்முனை

தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தின நிகழ்வு கல்முனையில் இடம் பெற்றது!

தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பட்டில் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 வது ஜெயந்தி தினம் நிகழ்வு கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் 16.12.2023 சனிக்கிழமை தந்தை செல்வாவின் பேரன் சட்டத்தரணி சா.செ.ச இளங்கோவன் முன்னிலையில் அட்டாளைச்சேனை சர்வமதத் தலைவர் ஹாசிம் ஷாலிஹ் தலைமையில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா நிகழ்வானது 11.12.2023 அன்று வைத்தியசாலையின் சுகநல சேவை கிறிஸ்தவ ஐக்கிய அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில்…

கல்முனை உவெஸ்லியில் சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் ஒளி விழா கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றதுடன், மாணவர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றன. பிரதம அதிதியாக Rev. சுஜிதர்…

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் – புள்ளி விபர மதிப்பீடு இடை நிறுத்தம்!

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் பிழை : மக்கள் கடும் எதிர்ப்பு,, தமிழ் இளைஞர் சேனை உட்பட பொது அமைப்புக்களும் களத்தில் – புள்ளி விபர மதிப்பீடு இடை நிறுத்தம்! புள்ளிவிபரவியல் திணைக்களத்தனால் மக்களது புள்ளி விபரங்கள் தற்போது பிரதேச செயலக…

புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் கல்முனை வடக்கு உப செயலகம் என்று இருந்ததால் மக்கள் கடும் எதிர்ப்பு!

-வடிவேல் டினேஸ்- புள்ளி விபரங்களை சேகரிக்கும் ஆவணத்தில் கல்முனை வடக்கு உப செயலகம் என்று இருந்ததால் மக்கள் கடும் எதிர்ப்பு! புள்ளிவிபரவியல் திணைக்களத்தனால் மக்களது புள்ளி விபரங்கள் தற்போது பிரதேச செயலக வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (12)…

கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்!

கல்முனை பிராந்திய மக்கள் சார்பாக தமிழ் இளைஞர் சேனை முன்வைக்கும் கேள்விகள்! பொது மக்களின் கேள்விகள் இந்நிர்வாக அலகானது 1989ம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்த்தாபிக்கப்பட்டதுபின்னர் 93/600/034 இலக்க 93.03.17 ம் திகதிய 93/600/034 (ஐ) இலக்க 93.03.31…

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு?

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் தொகைமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு; இருட்டடிப்பு செய்யவேண்டாமென சமூக மட்ட அமைப்புகள் எதிர்ப்பு? தற்போது நாடுமுழுவதிலும் இடம்பெற்றுவரும் புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலும் எதிர்வரும் வாரத்தில் ஆலம்பிக்கபடவிருப்பதாக…

போதைப்பொருள் கடத்திய ஆலா என்ற இளைஞன் மருதமுனையில் வைத்து கைது!

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட…

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023

கல்முனை பிரதேச மக்களின் நன்மதிப்புக்குரிய Dr. இரா. முரளீஸ்வரன் இப்பிரதேச மக்களுக்காக சேவையை ஆரம்பித்து இன்றுடன் ஒரு தசாப்தம் 07.12.2013 – 07.12.2023 கல்முனை பிரதேச மக்களின் இரண்டு கண்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும்.அம்பாறை…

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். றியாஜத் மற்றும் எம்.எஸ்.நஜீம் ஆகியோரின் பிள்ளைகள் இம்முறை தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக அவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு…