Category: கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன பிரதிநிதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்!

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன பிரதிநிதி கல்முனை விஜயம்! ( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன (IMHO) பிரதிநிதி எஸ்.முரளி கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார். கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்…

நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! நற்பட்டிமுனையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலையத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதற்கான நிதி பங்களிப்பை கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான…

கார்மேல் பற்றிமாவில் இன்று வெற்றிகரமாக குருதிக்கொடை நிகழ்வு நடை பெறுகிறது!

கார்மேல் பற்றிமாவில் இன்று வெற்றிகரமாக குருதிக்கொடை நிகழ்வு இடம் பெறுகிறது ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று 25.01.2025 சனிக்கிழமை மாபெரும் இரத்ததான முகாம்( குருதிக்கொடை ) நடைபெறுகிறது. கல்முனை…

கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்!

கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 64 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை (25)மாபெரும் இரத்ததான முகாம்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை 25.01.2025 மாபெரும் இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நாளை காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் முகாமைத்துவக் குழுவின் 2025 ஆம் ஆண்டின் ஒன்று கூடல்

கல்முனை ஆதாரவைத்திய சாலையின் முகாமைத்துவ குழு (21) அன்று கூடி பல சிறந்த தீர்மானங்களை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டிற்கான வேலை திட்டத்தின் கீழ் விடுதிகள் பிரிவுகள் என்பன நோயாளர்களின் தேவைக்கு அமைவாகவும், தற்போது உள்ளதை விட மேலான…

பெரியநீலாவணை மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு ஆர்ப்பாட்டம். பெருமளவில் மக்கள் பங்கேற்பு!

மதுபானச் சாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கல்முனையில் ஆர்ப்பாட்டம். செல்லையா-பேரின்பராசா கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியநீலாவணையில் 2024ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானச் சாலையை இயங்க விடாமல் இவ்வூரில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு!

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (21,) ஒன்றிணைய அழைப்பு! அன்பார்ந்த உறவுகளே! 🛑🛑 தமிழர் பிரதேசங்களை சீரழிக்க திட்டமிட்டு திறக்கப்படும் மதுபான சாலைகளை மூடுவதற்கு அணிதிரழ்வோம்..! 🛑🛑 🛑 இடம் : கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக.…

நீண்ட நாட்களாக போதைப் பொருள்  வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நபர் மருதமுனையில் கைது

போதைப் பொருள் வியாபாரி ஆப்ப மாமா குறித்து விசாரணை முன்னெடுப்பு பாறுக் ஷிஹான் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை…