சொறிக்கல்முனையில் காட்டு யானை அட்டகாசம்-வீடு சேதம்; தவிசாளர் களத்தில்!
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. சொறிக்கல்முனை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை வீட்டை உடைத்து உணவுக்கு வைத்திருந்த நெல்லையும்…
