Category: இலங்கை

பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா நிதி உதவி

பொலனறுவை குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்திற்கு கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பு நிதி உதவி பொலனறுவை மாவட்டம். குடா பொக்கினை ரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் ஸ்மாட் ரூம் அமைப்பதற்காக கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால்…

நாளை (26) “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்!

நாளை “ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவ கொடியேற்றம்! ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவ கொடியேற்றம் நாளை (26) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஆலய பரிபாலன சபைத் தலைவர்…

களுவாஞ்சிகுடியில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வு.

களுவாஞ்சிகுடியில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கான இயலளவு விருத்தி செயலமர்வு. செல்லையா பேரின்பராசா தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, கிராமசேவகர் பிரிவுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், சிறுவர்களது பிரச்சினைகளை…

மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறைப் பகுதியில்  காட்டு யானைகள் சஞ்சாரம்- 

பாறுக் ஷிஹான் வேளாண்மை அறுவடையின் பின்னர் யானை கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் திடிரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன.…

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற JKMO கழகத்தின் கராத்தே தரப்படுத்தல் பரீட்சை!

JKMO கராத்தே சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சை 22/03/2026 அன்று கமு /கமு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் JKMO சங்கத்தின் பிரதம போதனாசிரியரும் பிரதம பரீட்சகருமான SHIHAN S. MURUKENDURAN (Eng) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்தரப்படுத்தல் பரிட்சையில் JKMO…

உலக சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு பாராட்டு.

செல்லையா பேரின்பராசா உலக சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை அவர்களுக்கு கைதடி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து பாராட்டு விழாவை முன்னெடுத்தனர். ஓய்வுபெற்ற அதிபர் சி. பவள குமாரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடி…

இன்று மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற மகா சங்காபிஷேகம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம் இன்று (24) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் வழிகாட்டலில்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதியானார் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர். பாறுக் ஷிஹான் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – தட்டுப்பாடு இல்லை: வர்த்தகர்கள் பதுக்க முடியாது!

சமையல் எரிவாயு விலை உயர்வு சாத்தியம் – லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு சர்வதேச சந்தையில் நிலவும் வர்த்தக பதற்றங்களின் காரணமாக, சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.நிறுவனத் தலைவர் சன்ன குணவர்த்தன தெரிவித்துள்ளார்:புதிய எரிவாயு விலைகள் குறித்து…

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பெரியநீலாவணை கணேஸ் சுரேஷ்!

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீட பீடாதிபதியாக பதவியுயர்வு பெற்ற பெரியநீலாவணையை சேர்ந்த பேராசிரியர் திரு.கணேஸ் சுரேஷ் கடமைகளை பொறுப்பேற்றார். Bachelor of Economics (Hons) – கிழக்குப் பல்கலைக்கழகம்Master of Economics – கொழும்புப் பல்கலைக்கழகம்PhD – குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப்…