Category: இலங்கை

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு!

மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு! அபு அலா – கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயனாவினால் வழங்கி…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) நஸீர் கடமையேற்பு மீனோடைக்கட்டு செய்தியாளர் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தமது கடமைகளை நேற்று (11) பொறுப்பேற்றுக்கொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கவாக…

வெளிநாட்டில் பணிபுரிவோருக்காக அரசாங்கம் இப்படி திட்டமிடுகிறது!

வெளிநாட்டில் பணிபுரிவோருக்காக அரசாங்கம் இப்படி திட்டமிடுகிறது! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து…

தற்கொலை தாக்குதலை ஊக்கப்படுத்தியவர்களை காப்பாற்றும் முயற்சியே மௌலானாவின் சாட்சியம் என்கிறார் பிள்ளையான்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேறைய தினம் உரையாற்றிய போதே சிவநேசத்துறை சந்திரக்காந்தன் இதனை தெரிவித்தார். உயித்தஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல்…

நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் தெரிவான தமிழ் மாணவிக்கு நேரில் சென்று பாரட்டு!

நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் ஒரு தமிழ் மாணவி நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குத் தெரிவான தமிழ் மாணவியான குணசேகரம் ஜனுசிகாவை அம்பாரை மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தவராசா கலையரசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு தாமோதரம்…

ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் அமைப்பிற்கு புதிய நிருவாக கட்டமைப்பு உருவாக்கம்!

ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் அமைப்பிற்கு புதிய நிருவாக கட்டமைப்பு உருவாக்கம்! ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள், சமய நிகழ்வுகளில் சமூகத்தை நன்நெறிப்படுத்தும் ஆன்மீக சொற்பொழிவுகளை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் நிகழ்த்தி வருகிறது. மிகவும் ஆக்கபூர்வமாக செயற்பட்டு வரும் இவ் அமைப்பின் நிருவாக…

இன்று (30)மன்னார் நகரில்வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம்.

இன்று (30)மன்னார் நகரில்வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம். ஒவ்வொரு வருடமும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 இன்று நடாத்தப்படும் இப் போராட்டமானது ஒவ்வொரு வருடமும் ஒரு மாவட்டத்தில் நடாத்தப்படும் அதன்படி யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டங்களைத் தொடர்ந்து…

பிரித்தானியா சைவ முன்னேற்றச்சங்கத்தால் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டுத் திட்டப்பிரிவு இணைந்து கிராமத்தில் வேலையற்ற இளைஞர்களினூடாக உற்பத்திப்பொருட்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையம் மற்றும் வெளிநாட்டு திட்டப்பிரிவு ஆகியவற்றின் நிதியனுசரனையில்நியூ சன்…

அம்பாறை மாவட்டத்திலும் ஒரு அத்திப்பட்டி:38 வருடங்கள் :நீதி கிடைக்கவில்லை

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில்…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு 

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கோகுலராஜன் கடமையேற்பு நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற பாலரட்ணம் கோகுலராஜன் இன்று 2023.08.21 மட்டக்களப்பு மாவட்ட…

You missed