Category: இலங்கை

சவால்களை சமாளித்தனரா சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள்!

கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற‌ உள்ளூராட்சிமன்ற தேர்தலில் இலங்கையின் தென்கிழக்கு பகுதியான அம்பாரை மாவட்ட‌ சிறுபான்மையின பெண் வேட்பாளர்கள் எதிர் கொண்ட சவால்களை அதன் பரிமாணங்களில் இருந்து ஆராய்கின்றது இக்கட்டுரை இலத்திரனியல் பிரயோகம் பற்றிய தெளிவின்மை…. பிரதேச சபைத் தேர்தல்களில்…

சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஊடகவியலாளரை   வெளியேற்றிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர்

சபையில் உறுப்பினர்களிடையே அமளிதுமளி ஊடகவியலாளரை வெளியேற்றிய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் பாறுக் ஷிஹான்-சவளக்கடை குறுப் நிருபர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் தவிசாளரின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். சம்மாந்துறை பிரதேச…

மல்லிகைத்தீவு அ.த.க.பா.வில் பவளவிழா: புலமைப் பரிசில் கன்னிச்சாதனை மாணவிகள் கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட 75 வருடகால மல்லிகைத்தீவு அ.த.க. பாடசாலையின் பவளவிழா இன்று (19) செவ்வாய்க்கிழமை அதிபர் எஸ்.ஜதீஸ்வராவின் தலைமையில் நடைபெற்றது. கூடவே,வரலாற்றில் முதல் தடவையாக தரம் 5 புலமைப் பரிசில் பரிசையில் சித்தி பெற்ற இரண்டு மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.…

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்!

பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் பார்த்திபனுக்கு காரைதீவில் பாராட்டு, கௌரவம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு உதவி பிரதேச செயலாளராக இருந்து, தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் எஸ். பார்த்திபனுக்கு, சேவைநலன்பாராட்டு நிகழ்வு, ஊர் சார்பில்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு சி.ஐ.டியில் ஆஜராகுமாறு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி – தமிழன்.எல்கே

வீரமுனை தமிழ் கிராமத்தை மீண்டும் அழிக்கும் முயற்சியா? : இனவாத அரசியல்வாதிகளின் அடாவடி – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அம்பாறை மாவட்டதிலுள்ள பழம் பெரும் தமிழ் கிராமமான வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அம்பாறை-கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான பிரதான வீதியில் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இந்த பெயர்பலகையினை இடும் செயற்பாடுகளை…

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி  அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி அன்ஸார் மௌலானா மற்றும் மனைவி கைது பாறுக் ஷிஹான்- இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

காரைதீவில் ஹர்த்தால் படுதோல்வி: அனைத்தும் இயல்புநிலையில்

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கு இன்று அம்பாறை மாவட்டம் காரைதீவில் போதுமான ஆதரவில்லை. அங்கு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமைபோல் இயங்கின. ஒருசில கடைகளே பூட்டப்பட்டிருந்தன. அனைத்து பாடசாலைகளும் வழமைபோல்…

அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…