Category: இலங்கை

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை!! சமாரிற்றன் பேஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market (28) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டீருத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

e-Traffic எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்திய பொலிஸ் தலைமையகம்!

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை பொலிஸினால் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்த செயலி நேற்று (01) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த…

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்!

சேனைக்குடியிருப்பு காமாட்சி அம்மன் ஆலய வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது :மாநகரசபை வாகனம் சீராக வருவதில்லை என மக்கள் புகார்! . கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு 01 A பிரிவில் உள்ள காமாட்சி அம்மன் வீதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.…

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு

திருக்கோவிலில் தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய…

அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்

வி.சுகிர்தகுமார் அரச பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும்…

மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது.

இன்று 01.01.2025 மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் ‘தூய்மையான இலங்கை’ எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டுக்கான கடமை தொடங்கியது. மாவட்ட கிராமத்து உத்தியோகத்தர் திரு.பா.கோகுலராஜன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசியக் கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல் மற்றும்…

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்

மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபாய்– (கனகராசா சரவணன்) ) மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000-ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல்…

திருப்பாவை ஆரம்பம்!

திருப்பாவை ஆரம்பம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் திருப்பாவை பூஜைகள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன. இந்துக்களின் திருப்பாவை பாடும் நிகழ்வு கடந்த 29 ஆம் தேதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 11…

சமூக ஆர்வலர் விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு கனடாவில் ‘வர்த்தக தீபம்’ விருது வழங்கி கௌரவிப்பு!

சமூக ஆர்வலரை விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் ஏற்பாட்டில் கனடாவில் கடந்த 29.12.2024 அன்று நடைபெற்ற வர்த்தக தீபம் 2024 விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். விசு கணபதிப்பிள்ளை அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் முன்னாள் கடற்படை உத்தியோகத்தர்…

கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் !

கேஎஸ்ஸியின் வருடாந்த ஒன்று கூடலும் கழக இரவும் ! கோடீஸ்வரன் எம்பி பங்கேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும்( KSC) விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம்…