Category: இலங்கை

கனடாவிலும் நம்மள கவனத்தை ஈர்த்த காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் !

கனடாவில் கலக்கிய காரைதீவு சண்முக மகேஸ்வரக்குருக்கள் ! ( வி.ரி.சகாதேவராஜா) கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம் ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. உற்சவ கால மகோற்சவ…

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு – மண்டூர் திருத்தல பாதயாத்திரை.

நாளை சனிக்கிழமையன்று காரைதீவு – மண்டூர் திருத்தல பாதயாத்திரை. ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற ” சின்னக் கதிர்காமம்” என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்துக்கான வருடாந்த பாதயாத்திரை நாளை (30) சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது .…

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பாண்டிருப்பு வள்ளலார் வல்லவர் உள்ளொளி நேசிப்பு மையத்தினால் வழங்கப்பட்ட சிவலிங்கம் மட்டக்களப்பு கரடியனாற்றில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மட்டக்களப்பு கரடியானாறு ஸ்ரீ நரசிங்க சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன திருவிழா 2025 -09 -01 திகதி ஆரம்பமாகவுள்ளது . ஏற்பாடுகளை…

ஆகஸ்ட் மாதம்  30 ஆந் திகதி  போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்-தம்பிராசா செல்வராணி

பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா…

கையெழுத்துப் போராட்டம் -நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில். சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமைக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக…

சாணக்கியனுக்கு ரணில் ஒதுக்கிய நிதி எங்கே? கேள்வி எழுப்புகிறார் அன்ரனிசில் ராஜ்குமார்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ரணில் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார், ஆனால் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) 800 மில்லியன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றார். எனவே மிகுதி 400 மில்லியன் ரூபா எங்கே? என்ன நடந்தது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி…

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருமதி சசிதேவி

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னதாக திருகோணமலை பிரதேச செயலாளராகவும் பல்வேறு அரச…

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025

கனடாவில் கல்முனை பிராந்திய மக்களின் ஒன்று கூடல் – 30.08.2025 கல்முனை பிராந்திய மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 30.08.2025 சனிக்கிழமை கனடாவில் இடம் பெறவுள்ளது. கல்முனை பிராந்திய இணையம் -கனடா அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள முதலாவது ஒன்று கூடல்…

வீரச்சோலை மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்கள் காத்திருக்கின்றன- அவுஸ்திரேலிய “ஒஸ்கார்” பிரதிநிதி கணேசநாதன்  அறிவிப்பு 

( வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தில் மிகவும் பின்தங்கிய வீரச்சோலை தமிழ் மகாவித்தியாலய மாணவர்களுக்கு அநேக புலமைப் பரிசில்களை “ஒஸ்கார்” அமைப்பினூடாக வழங்கவிருக்கிறேன். ஆகவே கவனமாக படியுங்கள்;பரிசுகளை வெல்லுங்கள். இவ்வாறு அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய அவுஸ்திரேலிய “ஒஸ்கார்” பிரதிநிதி தம்பியப்பா…