டில்லிக்கு பறக்கும் கடிதங்கள் -ரணிலை நெருக்குமா இந்தியா?
தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கான அழுத்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரயோகிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா…