கல்முனை – போராட்டம் இன்றுடன்(01) எட்டாவது நாளாக தொடர்கிறது –
அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் இன்று (01.04.2024) எட்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதில் பெருமளவான பொதுமக்கள் மதகுருக்கள் அரசியல் பிரமுகர்கள்…
