கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டது
கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீடு கல்முனை பிரதேசத்தில் வறுமை கோட்டிக்குகீழ் வாழும்பெண் தலைமை தாங்கும்குடும்பம் ஒன்றிற்கு சுய தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேசசெயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க…
