கல்முனை நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி
நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி.றிஸ்வானி றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, கல்முனை நன்னடத்தை அலுவலகத்தின் சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சி.சிவகுமார் அவர்களின் தலைமையின்…
