Category: கல்முனை

Carmelian walk -கல்முனை பிராந்தியம் கோலாகலமானது – தரை, ஆகாய, நீர் மார்க்கமாவும் பவனிகள் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒரு வருட கால எல்லையைக் கொண்டு இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் நடை பவனிமிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்…

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு

கல்முனை பொலிசாரின் விசேட அறிவிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கல்முனை பொலிஸார் பின்வரும் விடயங்களை கவனத்தில்…

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை

கடலரிப்பு அனர்த்தம் தொடர்பில் உடனடி நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரைப் பிரதேசத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல் அணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய…

கல்முனை பிராந்திய இணையம் கனடா ( Kalmunai Regional Integration Canada) உதயமாகியது

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயகத்திலும் , தமது பிரதேசத்திலும் பற்றுடன் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்து வரும் கனடாவில் வசிக்கும் கல்முனை பிராந்திய உறவுகள் ஒன்றிணைந்து (கல்முனை பிராந்திய இணையம் கனடா ) எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு கல்முனை பிரதேச…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்! நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதிநாளான இன்று தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம் பெற்றது. பாண்டிருப்பு சமூத்திரத்தில் இடம் பெற்ற கந்தசுவாமியின் தீர்த்தோற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தமாடினர்.

கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை பாறுக் ஷிஹான் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2025ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை சனிக்கிழமை(9) கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.…

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

மாகாண கலாசார திணைக்களமும், கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆவணி மாத பௌர்ணமி கலைவிழா சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில்…

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை (08) பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில்!

கலாசார திணைக்களம் – கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலைவிழா நாளை பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் பாண்டிருப்பு சிவன் ஆலய முன்றலில் நாளை (08) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலைவிழா! கிழக்கு மாகாண…

கல்முனையில் நடைபெற்ற அமைதி வழிப் போராட்டம்!

( காரைதீவு சகா) நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு கல்முனை மாநகரில் நேற்று (6) புதன்கிழமை காலை அமைதி வழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்காக பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி “சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, பிரதேச மக்களின் சார்பாக சமூக ஆர்வலர்கள், முன்னைநாள் மாநகரசை உறுப்பினர்கள், முன்னைநாள் வைத்தியசாலை அபிவிருத்தி…