Category: கல்முனை

இஸ்லாமாபாதின் துயரம் கழிவுநீர் பிரச்சினை; கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.!

இஸ்லாமாபாதின் துயரம் கழிவுநீர் பிரச்சினை; கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற கழிவுநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கல்முனை மாநகர சபை விஷேட வேலைத் திட்டம் ஒன்றை…

பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026

பெரிய நீலாவணையில் பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026 என். செளவியதாசன் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை கிராமத்தில் இருந்து விரைவில் பல்கலைக்கழகம் செல்ல உள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று பெரிய நீலாவணை…

பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது!

பெரியநீலாவணை ஆலையடி சித்திவிநாயகர் ஆலயம் – சிவலிங்கத்துக்கான அபிசேகமும் பால்காப்பு சாத்துதலும் இன்று சிறப்பாக நடைபெற்றது! என்.செளவியதாசன் பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (ழூ12.02.2026) வியாழக்கிழமை அன்று காலை ழூ10:49 மணி முதல் 12 15 மணிழூ…

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு

கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் கெளரவிப்பு (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றுச் சென்ற வருமானப் பரிசோதகர் ஏ.ஜே. சமீம் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ். இராசன் ஆகியோருக்கான பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு…

2003 ஆம் ஆண்டு மாணவர்களின் அனுசரனணயில் அமைக்கப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் – திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

2003 ஆம் ஆண்டு மாணவர்களின் அனுசரனணயில் அமைக்கப்பட்ட கல்முனை பற்றிமா கல்லூரியின் பெண்கள் பகுதி நுழைவாயில் – திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு…

கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களுக்கு ‘ஸ்கந்த காவியக்குரலோன்” பட்டம் வழங்கி கௌரவிப்பு!

கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களுக்கு ‘ஸ்கந்த காவியக்குரலோன்” பட்டம் வழங்கி கௌரவிப்பு! பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் செயலாளரும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருமான கறுவல்தம்பி பிரதீபதாசன் அவர்களின் ஆலயத்தொண்டு, ஆன்மீகப்பணியினை கௌரவித்து ஸ்கந்த காவியக்குரலோன் எனும்…

கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026

கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா -09.02.2026 கமு/ கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை பெண்கள் பிரிவில் 125 ஆவது ஜுபிலி ஆண்டின் ஞாபகார்த்தமாக 2003 ஆம் வருட பழைய மாணவர்களின் பூரண நிதிப்பங்களிப்புடன்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு! 78 சுதந்திரதின நிகழ்வு கமுஃ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் அதிபர் அந்தோனி லோரன்ஸ் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்இ பிரதி அதிபர்இ உப அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலார் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு…

நாளை {04}கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.!

கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.…