Category: கல்முனை

கல்முனை புத்தக கண்காட்சி ஆரம்பமாகியது: மாலை ஆறு மணிவரை இடம் பெறும்!

கல்முனை புத்தக கண்காட்சி-2024 கல்முனையில் புத்தக கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு. இன்று சனி காலை 10 மணி…

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாராட்டு விழா!

ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையில் பாராட்டு விழா! ( வி.ரி. சகாதேவராஜா) ஜனாதிபதி சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாராட்டு விழா நேற்று (4) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் பணிப்பாளர்…

பொதுத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் – நேற்று முன்தினம் பாண்டிருப்பில் இடம் பெற்ற கலந்துரையாடல்!

பொதுத் தேர்தல் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் – நேற்று முன்தினம் பாண்டிருப்பில் இடம் பெற்ற கலந்துரையாடல்! பொதுத் தேர்hதல் அறிவிக்கப்பட்டதில் இருந்து போட்டியிட பல தமிழ் கட்சிகள் தயாராகியுள்ள நிலையில் அவைகள் ஓரணியில் போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கை அம்பாறை மாவட்டத்தில்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! நற்பிட்டிமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 03.10.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. ஓன்பது நாட்கள் நவராத்திரி காலத்தில் ஆலய உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறும். ஓன்பதாம்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரெளபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா 01.10.2024 நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 03.10.2024 மகா பாரத ஏடு திறத்தலும், மகா பாரத பாராயணம் செய்தலும்07.10.2024 இரவு சுவாமி எழுந்தருளப்பண்ணல்08.10.2024 அதிகாலை நாட்…

கல்முனையில் புத்தக கண்காட்சி நாளை 05.10.2024 சனிக்கிழமை!

கல்முனை புத்தக கண்காட்சி-2024 தமிழின் முக்கியமான நூல்கள்.ஈழம், இந்திய, புகலிட எழுத்துக்கள், பதிப்புகள்!எழுத்தாளர்களும், புத்தக நேசர்களும், பள்ளிக்கூடங்களும் பயன்பெறக் கூடிய ஒரு வாய்ப்பு. நாளை 05 ஆம் திகதி சனி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது( jubilee ) ஆண்டு நிகழ்வுக்கான -ஊடக சந்திப்பு 

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது( jubilee ) ஆண்டு நிகழ்வுக்கான -ஊடக சந்திப்பு இன்று இடம் பெற்றது. பாடசாலையின் 125 ஆவது (jubilee ) ஆண்டு நிகழ்வுகள் தொடர்பாக விபரிக்கும் ஊடக சந்திப்பு அதிபர் அருட் சகோதரர்…

பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம்

“பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம் பாண்டியூரான் குழுமத்தால் சரவணாஸ் ஜீவலரி அனுசரனையுடன் இரத்ததான முகாம் இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் இடம் பெறுகிறது. கல்முனை ஆதார…

பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது!

பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது! பாண்டிருப்பில் புதையல் தோண்டியதாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் ஒருவர் அவரது நண்பர்களுடன் புதையல் தோண்டிய போது போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாண்டியூரான்” குழுமத்தால் ஞாயிறு (29) இரத்ததான முகாம்! குருதி வழங்கி உயிர் காப்போம்

“பாண்டியூரான்” குழுமத்தால் ஞாயிறு (29) இரத்ததான முகாம்! குருதி வழங்கி உயிர் காப்போம் பாண்டியூரான் குழுமத்தால் இரத்ததான முகாம் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் குருதி தேவையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன்…