Category: கல்முனை

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் !

கல்முனை மாநகரில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற சந்தான ஈஸ்வரர் ஆலய கொடியேற்றம் ! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் கொடியேற்றம், நேற்று (01)…

கல்முனையில் முதியோருக்காக  உதயமாகிறது அஜா( AJAA) இல்லம்!

( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக கல்முனையில் அஜா(AJAA) இல்லம் உதயமாகிறது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லம் எதிர்வரும் சனிக்கிழமை(5) காலை திறந்து வைக்கப்படவிருக்கிறது. அஜா இல்ல ஸ்தாபகரும்…

பாண்டிருப்பு மீனவர் சடலமாக மீட்பு-விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது . அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை(31) மாலை காணாமல் சென்ற குறித்த…

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்புப்  பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்புப் பெருநாள் தொழுகை (ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா, றாசிக் நபாயிஸ், முஜீப் சத்தார், றாஜித்) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (31) காலை 6:20…

கல்முனை தமிழ்ச்  சங்க பொதுக்கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் இன்று(31) இடம் பெற்றது

கல்முனை தமிழ்ச் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் 2025 (பிரபா) கல்முனை தமிழ்ச் சங்க பொதுக் கூட்டமும், புதிய நிருவாக தெரிவும் இன்று 31.03.2025 திங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடை பெற்றது. 2011 ஆம் ஆண்டு…

நாளை (01) கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார்.

நாளை கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார். ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்திய பிரமாண்டமான இப்தார் நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்திய பிரமாண்டமான இப்தார் நிகழ்வு! ( வி.ரி.சகாதேவராஜா) பிராந்தியத்தில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் பிரதேச ஒற்றுமையையும் வலியுறுத்தி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

Business News – கல்முனை மாநகரில் CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை!

வர்த்தக செய்தி – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை கல்முனை மாநகரில் _பிரபா – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் பிராந்திய காரியாலயம் கல்முனையில் மாநகரில் 26.03.2025 ஆம்திகதி…

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில்  ஆரம்பம்

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில் ஆரம்பம் பாறுக் ஷிஹான் எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை…

கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி  மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம்

கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் இவ்வாண்டின் 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை மேற்பார்வை செய்வதற்கு இளைஞர் விவகார…