அமெரிக்கா-சீனா இடையே விரைவில் பயங்கரமான போர்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2025ம் ஆண்டு நிச்சயமாக அமெரிக்கா – சீனா இடையே பயங்கரமான போர் நடைபெறும் என அமெரிக்க விமானப் படை தளபதி ஒருவர் கூறி இருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒற்றை பகுதி என்று தெரிவித்து…