Category: அரசியல்

இலங்கை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பிரதமர்!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

சமாதான நீதவான்களுக்கான அறிவித்தல்!

கல்முனை ஸ்ரீசமாதான நீதவான்கள் தங்களது உயிர் வாழ் சான்றிதழினை கிராம பிரதேச செயலாளரின் சேவகர் ஊடாக அத்தாட்சிப்படுத்தலுடன் மார்ச் மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சு அறிவித்துள்ளதுடன் இம்முறை வைத்திய சான்றிதலும் அத்துடன் இணைக்கப்படவேண்மெனவும்…

🗳️ வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு வாக்குரிமை: ஆலோசனைகளைக் கோருகிறது அரசாங்கம்!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு வாக்குரிமையை வழங்குவதற்கான பொறிமுறையை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாக, புலம்பெயர் இலங்கையர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களிடமிருந்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. புதிய நடைமுறை:அமைச்சரவை அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட குழுவினால்…

ஜனாதிபதி ரணிலுக்கு சலூட் அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் எதிர்காலம்…

இடைநிறுத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்:வெளியான புதிய அறிவிப்பு

வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று(10.01.2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா கருத்து வெளியிட்டுள்ளார். இன்று தீர்மானம் இது தொடர்பில் அவர் கூறுகையில்,வேட்புமனு ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு பொது…