Category: இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் 

அம்பாறை மாவட்டத்தில் புதிய உரவகை அறிமுகம் ;பார்க் பணிப்பாளர் பாஸ்கரன் விளக்கம் ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் புதிய இலகுவாக உறிஞ்சும் திரவ உரவகை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. பார்க் நிறுவன பணிப்பாளர் ரத்னசபாபதி பாஸ்கரன் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து விளக்கமளித்தார்.…

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சிறுகதை பயிற்சிப்பட்டறை

செல்லையா-பேரின்பராசா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து இப் பிதேச செயலகப் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சிறுகதை பயிற்சி பட்டறையினை 25.09.2025 ஆந் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று…

மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும்

மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ சுந்தரேஸ்வரருக்கு கன்னி பாற்குடபவனியும், சங்காபிஷேகமும் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் பரிவார ஆலயமான ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கான முதலாவது பாற்குடபவனியும், முதலாவது சங்காபிஷேகமும் நேற்று (23) செவ்வாய்க்கிழமை…

களுவாஞ்சிக்குடியில் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பனம் விதை நடும் நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் பனம் விதை நடும் நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைதிட்டம் மற்றும்…

துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் 126வது ஆண்டு விழா!

துறைநீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் 126வது ஆண்டு விழா! மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்புற எல்லையான துறை நீலாவணக்கிராமத்தில் இங்கிலாந்து மெதடிஸ்த மிசனரிகளால் ஆரம்பிக்கப்பட்ட மெதடிஸ்த மிசன் பாடசாலையும் அதன் அருகில் அமைந்த மெதடிஸ்த ஆலயமும் பல ஆண்டுகளாக ஆன்மீகப்பணியையும், சமுதாயப்பணியையும், கல்விப்பணியையும் இப்பிரதேசத்தில்…

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் 

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பீட மாணவர்கள் எதிர்நோக்கும் மருத்துவப் பயிற்சி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள உயர்கல்வி…

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு அவசர விடுமுறை ரத்து!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு அவசர விடுமுறை ரத்து ​இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ​இந்த அறிவிப்பு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் மூலம் எழுத்துபூர்வமாக…

சம்மாந்துறையில் பகுதியில் பெருமளவு போதைப்பொருட்கள் சிக்கியன – சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது!

2321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சிக்கின! சந்தேகநபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது!! ( வி.ரி. சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப்…

மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்!

மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி. தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கே கையளித்தார் நாவிதன்வெளி பிரதேச சபையின் கெளரவ உபதவிசாளர் புவனரூபன்..…………………………………………………..…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் 

இன்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமனறமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா…