Category: இலங்கை

வாகரை – நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

வாகரை, பனிச்சங்கேணியில் கருவப்பஞ்சோலை குளத்தில் நீராடச் சென்ற 2 சிறுமிகளும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உறவினர்களுடன் மீன் பிடிக்கச் சென்றவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பனிச்சங்கேணியைச் சேர்ந்த க.சானுஜன் வயது (12) க.டிக்ஷன் வயது (10) ஜெ.ருக்ஷானா வயது…

நாளை (07) திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்!

நாளை (07) திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவ கொடியேற்றம்! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நாளை 07ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது . தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று…

Batticaloa RDHS – பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவின் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்

மட்டக்களப்பு RDHS – பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவின் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் வழங்கப்படும் பகல் உணவின் சுகாதாரத் தரத்தைப் பேணுவது தொடர்பான ஒரு முக்கிய கலந்துரையாடல் பிராந்திய சுகாதார சேவைகள்…

இனிய பாரதி கைது

இனிய பாரதி கைது கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின்…

பேருந்து கட்டண முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் அறவிடப்பட்டால் முறைப்பாடளிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை மட்டுமே அறவிடுமாறு இலங்கை போக்குவரத்துக் அமைச்சு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த…

சுவாமி ஜீவனானந்தர் பாலர் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

இன்று சுவாமி ஜீவனானந்தர் பாலர் விளையாட்டரங்கு திறந்து வைப்பு ( வி.ரி சகாதேவராஜா) மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இலங்கை…

செம்மணி மனித புதைகுழி: 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழி: 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு இன்று பேசு பொருளாக உள்ள விடயம் செம்மணி மனித புதைகுழி மனிதாபிமானம் உள்ள அனைவரையும் ஒரு கணம் உறைய வகை;கும் தகவல்கள். இந்த புதைகுழியில் பெரியவர்களுடன் குழந்தைகளின் என சந்தேககிக்கப்படும் எழும்புக்கூடுகளும்…

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியம் இம்மாதம் முதல் வழங்கப்படுமாம்

வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஓய்வூதியம் இம்மாதம் முதல் வழங்கப்படும் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.ஓய்வுபெற்ற 5 லட்சத்திற்கும் அதிக அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றுள்ளனர் என அமைச்சர் கலாநிதி சந்தன…

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக்  தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் பாறுக் ஷிஹான் ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் தாக்குதல் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த வகையில் முஸ்லிம் மீடியா போரம் நாம் ஊடகர் பேரவை போன்ற…

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளர் மாஹிர் சினேகபூர்வ சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்மாந்துறை தவிசாளர் மாஹிர் சினேகபூர்வ சந்திப்பு ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை பிரதேச சபையின்தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு, (3)வியாழக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில்…