Category: இலங்கை

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் கைது! ஒரு வணிகரிடமிருந்து 50,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல்…

2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன!

மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத பொலித்தீன் லன்ச் ஷீட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெல்லம்பிட்டிய பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத லன்ச் ஷீட்…

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன்

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் மட்டக்களப்பு RDHS – பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள்…

இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கல்முனையில் கைது!

இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டவர் கல்முனையில் கைது! பாறுக் ஷிஹான் கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை இன்று குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கையானது இன்று அம்பாறை…

கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான கொடியேற்றம் -தெய்வானை அம்மன்,  சிவனாலயத்தில்  நடந்தது! 

கதிர்காமம் கண்டுகொள்ளாத பிரதான கொடியேற்றம்! தெய்வானை அம்மன், சிவனாலயத்தில் நடந்தது! ( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய பிரதான இந்து முறைப்படியான கொடியேற்றம் தெய்வானை அம்மன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயத்தில் கடந்த மூன்றாம் தேதி…

நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை

நாவலர் அதிபர் கணேசுக்கு பிரியா விடை (வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்திலுள்ள புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலய அதிபர் கந்தையா கணேஷ் நேற்று ஓய்வு ஓய்வு பெற்றதை முன்னிட்டு நேற்று பாடசாலையில் பிரியாவிடை வைபவம் நடத்தப்பட்டது. பாடசாலை சமூகம் நடத்திய பிரியா விடை…

அம்பாறை மாவட்ட  புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக   டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு

அம்பாறை மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக டி.பி.எச். கலனசிறி பதவியேற்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி இன்று (07) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தனது கடமைகளை…

யாழ் – பொத்துவில் அரச பேருந்தின் சேவை தொடர்பாக மக்கள் கடும் விசனம்!

பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்யும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் மக்கள் வெளியேறும் கதவினை அடைத்தவாறு பொருட்களை ஏற்றிச்செல்லும் நிலைமைகள் தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பகுதியிலிலுந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பேருந்தில் இவ்வாறான…

சி.ஐ.டியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்; குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளோருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது!

‘குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள தரப்பினருக்கே சி.ஐ.டியின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமிக்கப் பட்டுள்ளமை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.’ இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய ஷhனி அபேசேகர சி.ஐ.டி. பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொட்டுக் கட்சி…

இன்று முதல் தொண்டர் படையணி களத்தில்;திருக்கோவில் பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் இன்று (7) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குவதால் இன்று முதல் ஐம்பது பேர் கொண்ட தொண்டர் படையணி களத்தில் இயங்கும். அவர்களுக்கு…