Category: இலங்கை

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்!காரைதீவு போலீஸ் பொறுப்பு அதிகாரி ஜெயலத்

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்பவர் தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வரும்!காரைதீவு போலீஸ் பொறுப்பு அதிகாரி ஜெயலத்(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து பயணிப்பவர்கள் தொடர்பான சட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது…

கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர

-கலாநிதி துரையப்பா பிரதீபன்- கிழக்கு மாகாண வரலாற்றில் தனித்துவம்மிக்க ஆளுனராக ஊவா வெல்லஸப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பதவியேற்கிறார். பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள், கிழக்கு மண்ணின் மைந்தராக ,தமிழ் மொழியில் இவருக்குள்ள பாண்டித்தியம் மற்றும்…

அதிரடி சம்பவம் -கொழும்பில் குவியும் சொகுசு வாகனங்கள்!

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாலதக்ஸ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது குறித்த வாகனங்கள்…

கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அண்மையில் பதவி விலகியிருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் நவம்பரில் :வேட்பு மனு தாக்கல் ஒக்டோபர் முதல் வாரத்தில்?

நாடாளுமன்றம் கலைக்கும் அறிவிப்பு நேற்று நள்ளிரவு ஜனாதிபதி கையொப்பமிட்டு வர்த்தமானி வெளியாகியது. இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு…

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் விபரம்

பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்ட நியமனங்களின் முழு விபரம் பின்வருமாறு: 01.…

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்!

ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல்! முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் இலங்கையில்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் இனி எந்த எம். பி பதவியும் வகிக்கப்போவதில்லை என அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

ஜனாதிபதி செயலகத்திலிருந்து விடை பெற்றார் ரணில்

புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார். ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.